சனி, 16 ஜூன், 2018

இலங்கைத் தமிழ்ப் பெண் சுவிஸ்லாந்தில் தற்கொலை

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமைசிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரசசட்டத்தரணி...

திங்கள், 4 ஜூன், 2018

ஒரே நாளில் சுவிஸில் இரண்டு முறை வாகன விபத்தை ஏற்படுத்திய இளைஞர்

சுவிட்சர்லாந்தின் Graubünden மாகாணத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இருமுறை வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Graubünden மாகாணத்தில் உள்ள Chur நகரத்திலேயே 27 வயது இளைஞர் ஒருவரால் குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று தனது காரில் சென்ற குறித்த இளைஞர் சாலை ஓரத்தில் வாகனத்தை மோதவிட்டுள்ளார்.பின்னர்...
Blogger இயக்குவது.