ஞாயிறு, 6 மே, 2018

தமிழ் மொழி பொதுத்தேர்வில் சுவிசில் 5300 மாணவர்கள் பங்குபற்றினர்

சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம்,...

இயற்கை உணவுகள் அதிவேக வளர்ச்சி சுவிட்சர்லாந்தில்

உணவுகளின் உற்பத்தி, கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது. சுவிஸில் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒன்று, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருள் என்று வேளாண்மைத்துறையின் மத்திய அலுவலகம்  தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு 4.6 சதவித அளவில் இருந்த Organic உற்பத்தி,...

சனி, 5 மே, 2018

புகைப்பிடிக்க சுவிட்சர்லாந்தில் வரவிருக்கும் தடை உத்தரவு

சுவிட்சர்லாந்தின் Ticino மண்டலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் விடுதிகளின் வெளிப்புற பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிப்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. மண்டலத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நடியா கிசோல்பி இது குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார். அதாவது உணவகங்களின் வெளிபுறங்களில் இருக்கும் பகுதியிலேயே புகைப்பிடிக்கும் பகுதி...
Blogger இயக்குவது.