
சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சான்றுகள் மறுசீராய்வு செய்யப்பட உள்ளன.
எனவே அவற்றை மத்திய புலனாய்வு துறைக்கு அனுப்பியுள்ளதாக அத்துறையின் செய்தி தொடர்பாளர் மார்ட்டின் ரீச்சலின் தெரிவித்துள்ளார்.
மேலும்...