
சுவிட்சர்லாந்து நாட்டில் குதிரை ஒன்றிற்கு பயிற்சி அளித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாடின்றி ஓடிய குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் Vaud மண்டலத்தில் உள்ள Noville என்ற நகரில் தம்பதிகள் இருவர் குதிரையேற்றம் பள்ளி ஒன்றை கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வந்துள்ளனர்.
பள்ளியின் உரிமையாளரின்...