
பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர்
சுவிஸ் பேர்ன் பெருநகர் தமிழ் ஈழமாக காட்சி அளித்தது
பேர்னில் சுவிற்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க
அருளாட்சி புரிகிறான்.
சுவிற்சர்லாந்தின் பேர்ன்...