வியாழன், 26 செப்டம்பர், 2013

தவளை கடத்திய மனிதருக்கு அபராதம்

அரிய வகை தவளைகளை கடத்திய பிரான்ஸ் நபர் ஒருவர் சுவிஸ் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்சி ஒட்டுனர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் 35 வகையான தவளைகளை ஏற்றிக்கொண்டு செப்டம்பர் 14ம் திகதி ஜேர்மன் நாட்டை கடந்து சுவிஸ் நாட்டினை கடக்க முயலும் போது சுங்க அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளார். சுங்க அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதில்,...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

ஆல்ப்ஸ் மலையில் இறந்த மாணவியின் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

சுவிட்சர்லாந்தில் ஆல்ஃபைன் மலையில் இறந்துபோன மாணவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 வயது பள்ளி மாணவி ஒருவர் ஆல்ஃபைன் மலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று ஈவோலின் ரிசாரட் மேலாளர் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு...

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

சுவிஸில் சுருங்கிய பனிக்கட்டி மலை

சுவிஸ் நாட்டின் மார்ட்டரேட் பனிக்கட்டி (Morteratsch glacier) மலையானது சுருங்கியதால் அந்நாட்டின் வெப்பநிலை போக்கு உயர்த்திக்காட்டப்படுகிறது.சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது மார்ட்டரேட் பனிக்கட்டி மலை. அழகான அமைப்புடன் கூடிய இப்பனிக்கட்டி மலையானது வெகுவாக சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது. தற்போது இந்த பனிக்கட்டி மலையானது சுருங்கியதால்...

சனி, 21 செப்டம்பர், 2013

அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி

பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார். இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை...

மீண்டும் சுவிஸ் பொருளாதாரம் உயர்வு!

சுவிட்சர்லாந்தில் பொருளாதாரமானது மீண்டும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது. 2013ம் ஆண்டில் யூன் மாதம் 1.4 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் மூன்றே மாதத்தில் 1.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் 2014ம் ஆண்டில் இந்த பொருளாதார உயர்வானது 2.3 சதவிகிதத்தை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என செகோ (State Secretariat...

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விடுதலையான சிறைக்கைதி மர்மமான முறையில்!

சுவிட்சர்லாந்தில் சிறையில் இருந்து தப்பிச் சென்று உயிரிழந்த கைதியின் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.சுவிஸில் அந்தமாட்டன் (39) என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 2011ம் ஆண்டு ஜெனிவா சிறையில் அடைக்கப்பட்டார். பிரான்சை பிறப்பிடமாக கொண்ட இவர் 2001ம் ஆண்டு ஜெனிவாவிற்கு குடிபெயர்ந்து வந்துள்ளார். பின்பு பாலியல்...

புதன், 11 செப்டம்பர், 2013

பலாத்கார குற்றவாளியின் காணொளி வெளியாகியது.

சுவிட்சர்லாந்தில் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பியோடிய குற்றவாளியின் புகைப்படம் உள்ள காணொளியானது வெளியாகியுள்ளது.சுவிஸில் கடந்த வாரம் மியாமி ஒட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர் மர்மநபரால் கற்பழிக்கப்பட்டார். மேலும், அந்த மர்மநபர் கற்பழித்ததோடு மட்டுமல்லால் இவரிடம் உள்ள பணங்களையும் கொள்ளையடித்துவிட்டு தப்பிசென்றுள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை...

சுற்றுச்சூழல் பிரசாரகருக்கு கொலை மிரட்டல்

 சுவிஸில் சுற்றுச்சூழல் பிரசாரம் செய்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பிரான்ஸ் வெபர், சுற்றுச்சூழல் பிரசார வேலையில் ஈடுபட்டு வருபவர். இந்நிலையில் இவருக்கு தபாலின் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் உனது சட்டத்தரணி மற்றும் மகள் சாகவேண்டும், அவர்களுக்கான இறுதிநாள் நெருங்கிவிட்டது, அந்த...

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஆடுகளம் இடைநிறுத்தப்பட்டுள்ளது!

  சுவிசில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது! நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை மூன்றாவது முறையாக இவ்வாண்டு சுவிஸில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாளை நடைபெறவிருந்த இவ் ஆடுகளம் நடனப் போட்டி...

சனி, 7 செப்டம்பர், 2013

மூத்த குடிமகனைபெண்ணின் ஆடையை அணியுமாறு!!

இன அடிப்படையில் மூத்த குடிமகன் ஒருவரை Appenzell Ausserhoden உள்ள மருத்துவமனையில் அவமானப்படுத்திய குற்றத்திற்காக நான்கு செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வந்த மூத்த குடிமகன் ஒருவரை அங்கு பணி புரியும் நான்கு செவிலியர்கள் சேர்ந்து பெண்ணின் ஆடையை கொடுத்து அணிய சொல்லி கட்டயாப்படுத்தியுள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியும்...

முறையாக முதலிடத்தில் சுவிஸ்

உலக பொருளாதார அடிப்படையில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி சுவிட்சர்லாந்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடம் வகிக்கிறது.பொருளாதார வரிசையில் நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிங்கப்பூர், பின்லாந்து, ஜேர்மனி, அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நெதர்லாந்து எட்டாவது இடத்திலும்,...

வியாழன், 5 செப்டம்பர், 2013

இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு! ஆபத்தான நிலையில்!!!!

ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரியவந்துள்ளனர். இந்நபர் காப்பற்றப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கை தமிழராக இருக்கலாம் என நம்பபடுகிறது. இவருக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட...

புதன், 4 செப்டம்பர், 2013

விற்கப்படும் குரோனட்டுக்கு உரிமை கொண்டாடும் நியுயார்க் பேக்கரி

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் நியூயார்க் வகையைச் சேர்ந்த குரோனட்டால் (Cronuts) விற்பனையாளர்கள் வருத்ததில் உள்ளனர்.சுவிட்சர்லாந்தின் மான்ஹேட்டனில் உள்ள பேக்கரி ஒன்றில் குரோனட் (Cronuts) இனிப்பு பலகாரமானது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்போடு விற்பனையாகி வந்தது. இதனை அன்செல்(Ansel) என்பவர் நியூயார்க்கில் உற்பத்தி செய்து வந்தார். மேலும் இந்த பேக்கரியில்...

திங்கள், 2 செப்டம்பர், 2013

தீர்வு சுவிஸில் ரயில்வே விபத்துக்கு

சுவிட்சர்லாந்தில் ஏற்படும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த மாதம் சுவிஸில் நடைபெற்ற கோர ரயில் விபத்தால் 20 பயணிகள் படுகாயமடைந்தனர், ஒட்டுனர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் 1700 ரயில்வே சிக்னல்களின் வேகத்தை கண்காணிப்பதற்காக உபகரணங்களை நிறுவுவதற்கான...
Blogger இயக்குவது.