புதன், 2 ஏப்ரல், 2014

வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள பெர்னீஸ் ஒபர்லாந்த் பகுதியை சேர்ந்த 35 வயது விளையாட்டு வீராங்கனை மலையின் உச்சியிலிருந்து குதித்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக மலைக்குன்றின் மீது மோதி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து அப்பெண்ணை மீட்பு படையினர் மீட்பதற்கு முன்னரே அவர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்பெண் வீராங்கனையுடன் இருவர் வந்திருந்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.