ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குரோஷியாவுடன் சமரச உடன்பாட்டை எட்டிய சுவிஸ்

  சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிசில் நிகழ்ந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகாலம் இருந்த இடைக்கால ஆட்சி, குரோஷியவிற்கு சுவிஸ் வேலைவாய்ப்பு மையங்களில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதன்பின் குரோஷியாவிற்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் நிராகரித்து வந்ததால், குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் 28 நாடாக இணைந்துள்ளது.
தற்போது சுவிஸ் மக்கள் சுதந்திரத்துடன் செயல்பட குரோஷியாவுடன் சமரச உடன்பட்டை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள முரண்பாடு முடிவிற்கு வரும் என அறிக்கை ஒன்றை சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தினால் குரோஷிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரத்துடன் சுவிசில் வேலை செய்யும் உரிமை கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.