வெள்ளி, 29 ஜனவரி, 2016

புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அரசுஅறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸில் பணி நிமித்தமாகவும் புகலிடத்திற்காகவும் வருகை தரும் வெளிநாட்டினர்கள் குறித்து சுவிஸ் குடியமர்வு செயலக அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,...

வியாழன், 28 ஜனவரி, 2016

நகைகளை திருடிய நபர்களுக்கு 14 வருடங்கள் சிறைத்தண்டனை !!!

சுவிட்சர்லாந்து நாட்டு ஆபரண நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 5 லட்சம் யூரோ மதிப்பிலான நகைகளை திருடிய 3 நபர்களுக்கு 14 வருடங்கள் வரை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கென்னஸ் திரைப்பட விழாவில் உலகப்புகழ் பெற்ற சுவிஸ் நாட்டை சேர்ந்த Chopard என்ற ஆபரண நிறுவனம் பங்கேற்றுள்ளது. இந்நிலையில், அல்ஜீரியா...

சனி, 23 ஜனவரி, 2016

இலங்கைப் பிரதமர் சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தர் ?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அம்மேனை (Schneider Ammann) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு டவோஸ் நகரில் உள்ள சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதியின் சொந்த வீட்டில் இன்று இடம்பெற்றுள்ளது.  இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

செவ்வாய், 5 ஜனவரி, 2016

சுவிக்கு சிகிச்சை பெற வந்த மன்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டது !

கத்தார் நாட்டின் முன் நாள் மன்னரான ஆமீரானா, தனது பரிவாரங்களோடு சுவிஸ் நாட்டுக்குள் 9 விமானங்களில் சென்றுள்ளார். இவர் மொராக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றவேளை அங்கே காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு செல்ல , உடனடியாக அனுமதி கோரப்பட்டது. இரவு  நேரங்களில் சூரிச் நகர் மீது விமானங்கள் பறக்க...

சனி, 2 ஜனவரி, 2016

புதிய ஆண்டில் இருந்து சுவிஸ்சில்புதிய சட்டம் அமுல்???

 2016, ஜனவரி புத்தாண்டான 1-ம் திகதி முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஏற்கனவே புதிய அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக 3 முக்கிய புதிய சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு...
Blogger இயக்குவது.