புதன், 18 ஜனவரி, 2017

சுவிஸில் நிகழ்ந்த கோர சம்பவம் பனிச்சரிவில் சிக்கி 1,884 பேர் பலி!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சரிவு விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்த நாள் முதல் தற்போது வரை சுமார் 1,884 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்படுவது என்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமின்றி சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்காகும். ஆனால்,...

திங்கள், 16 ஜனவரி, 2017

இளம்பெண் ஒருவருக்கு சுவிசில் இழைக்கப்பட்ட அநீதி!

Nancy Holten என்னும் பெண் வேறு நாட்டில் பிறந்திருந்தாலும், தன் எட்டு வயது முதல் சுவிற்சர்லாந்தில் தான் வசித்து வந்தார். அவர் மீது எந்தவொரு குற்ற பதிவோ அல்லது தவறுகளோ இதுவரை இருந்ததில்லை. ஆனாலும் அவருக்கு சுவிற்சர்லாந்து பாஸ்போர்ட் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? சுவிஸ்ஸில் அதிலும் முக்கியமாக வடக்கு சுவிற்சர்லாந்தில் குதிரை பந்தயம்...

சுவிஸ் இளைஞன் விபச்சார அழகியை கொலை செய்தது ஏன்?

ஜேர்மனியின் Freiburg நகரில் 27 வயது இளைஞர் ஒருவர் வசித்து வந்தார், சம்பவத்தன்று 49 வயதான ஒரு விபச்சார அழகியை குறித்து இளைஞர் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அவர் மட்டும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். அவரின் வீட்டிலிருந்து அடுத்த நாள் துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ...

சுவிட்சர்லாந்தில் ருத்ரதாண்டவம் ஆடிய புயல்!

சுவிற்சர்லாந்து நாட்டை தாக்கிய Egon புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் தற்போது விடிய விடிய பெய்யும் மழை மற்றும் மணிக்கு 139 கி.மீ அளவில் வீசும் சூறாவளி காற்றால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000க்கும் அதிகமான...

தேவலாயத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: வெளிநாட்டவருக்கு வலைவீச்சு

சுவிஸ் தேவாலயத்திற்கு சென்ற சிறுமியை வெளிநாட்டவர் ஒருவர் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Valais மாகாணத்திலே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் வழக்கறிஞர் Valais நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு...

டாக்ஸியில் இளம்பெண் பாலியல் துன்புறுத்தல்

சுவிட்சர்லாந்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரில் பயணித்த மாணவியிடம் தவறாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு சூரிச் பகுதியில் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளம் கல்லூரி மாணவி ஒருவர், வீட்டிற்கு டாக்ஸியில்  பயணித்துள்ளார். பயணத்தின் போது போதையில் மாணவி தூங்கியதை அடுத்து...
Blogger இயக்குவது.