சனி, 28 ஜூலை, 2018

நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞரை 27 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்து காப்பாற்றிய அமெரிக்கருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள Saut-du-Doubs அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு...

வெள்ளி, 27 ஜூலை, 2018

யாழைச் சேர்ந்த சுவிஸ் வாழ் தமிழர் செய்த மகத்தான காரியம்

சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் தனது சொந்த நிதியில் வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் எவருமே முன்னெடுக்காத காரியத்தை இவர் கையில் எடுத்துள்ளார். இதன் முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணிகளை...

சனி, 21 ஜூலை, 2018

சுவிஸ் பெண்மணி விமானத்தில் பணிப்பெண்ணை கடித்துள்ளார்

சூரிச் விமானம் ஒன்றில்  தன்னுடன் எடுத்து வந்த வளர்ப்பு நாய்க்கு உணவளிப்பதை தடுத்த விமான பணிப்பெண்ணை சுவிஸ் பயணி ஒருவர் கடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சூரிச் நோக்கி வந்து கொண்டிருந்தது சுவிஸ் விமானம் ஒன்று. இதில் ஹங்கேரி நாட்டில் இருந்து 75 வயது சுவிஸ் பெண்மணி...

சைவ ஆதீன குருமுதல்வர்கள் சுவிஸ் ஆலயங்களுக்கு வருகை

செங்காலன் அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், வின்ரர்தூர் ஓம் காரனந்தா ஆச்சிரமம், சூரிச் அருள்மிகு சிவன் ஆலயம், கூர் அருள்மிகு நவசத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றிக்கு அவர்கள் தல யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து சூரிச் அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய கும்பாபிசேக மண்டலாபிசேக பூர்த்தி நிகழ்விலும், டூர்ன்ரன் கின்வில் அருள்மிகு ஶ்ரீ விஸ்ணு...

ஈழத் தமிழர்களுக்கும் சுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பாதிப்பு,

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் திருப்பி அனுப்பப்படும்போது அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் உயிர்போகும் அபாயம் இருந்தாலும் கூட, நாடு கடத்தப்படுவதை நிறுத்துமளவிற்கு அது தீவிரமானது அல்ல என்று சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளததானது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஈழத் தமிழ் புகலிடக் கோரிககையாளர்களையும் பெரும் அளவில்...

சுவிஸ்ஸில் பிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் கைது

பிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல்  வெளியிட்டுள்ளனர். 45 வயது...

புதன், 4 ஜூலை, 2018

சுவிஸ் சூரிச்சில் பேருந்து பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்

சுவிஸ் சூரிச் நகரில் பயணச்சீட்டு இன்றி பேருந்தில் பயணம் செய்த இளைஞரை டிக்கெட் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 இளைஞர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 01.07.2018.ஞாயிறு அன்று சூரிச் நகர பேருந்து ஒன்றில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளிடம் டிக்கெட்...

திங்கள், 2 ஜூலை, 2018

நள்ளிரவில் சுவிட்சர்லாந்தில் நடமாடிய நிர்வாண மனிதன்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பெர்ன் மாகாணத்தில் உள்ள  Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ஷூ மட்டுமே அணிந்து காணப்படுவதாக தொலைவில்...

ஞாயிறு, 1 ஜூலை, 2018

பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் பண்டிதர் திரு ச.வே பஞ்சாட்சரம் அவர்களின் நூல்வெளியீடு

யாழ் இணுவிலை பிறப்பிடமாகவும் கனடாவை விதிவிடமாகக்கொண்ட பண்டிதர்  திரு.ச.வே பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய 111வது நூல்வெளியீட்டு விழா சுவிஸ் பேர்ண் ஞான லிங்கேஸ்வர ஆலயத்தில் 30.06.2018 அன்று  தமிழ் மொழியின் சிறப்பு, விரிசடைக்கடவுளே எம் மொழிக்கு கழகம் கண்டார் என்பதாகும். கடவுள் மறுப்பால் புராணத்தை மறுதலித்தாலும் தமிழர்களிடையில் இன்றுவரை நிலவும்...
Blogger இயக்குவது.