புதன், 30 அக்டோபர், 2013

இறப்பை ஏற்படுத்தும் சுவிஸ் நோய்த்தொற்று மருத்துவமனைகள்

  சுவிட்சர்லாந்தில் கிருமிகளால் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவிசோநோ மருத்துவகுழு  அமைப்பு தெரிவித்துள்ளது.சுவிஸ்நோ மருத்துவகுழு நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 600 மரணங்களையும், 15,000 நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்நாடு...

திருடியை வலைவீசி தேடும் சுவிஸ் பெண்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனை திருடி சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்.சுவிட்சர்லாந்தை சேர்ந்த கல்லூரி மாணவி நில்டாயூஸ் நிஷி(வயது 24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது போது, செல்போன்(ஸ்மார்ட் போன்) தொலைந்து போனது. இந்நிலையில் DropBox-யை அவர் தற்செயலாக சோதித்தபோது திருட்டுப்போன செல்போனை மொராக்கோவில்...

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இடைத்தரகர் கைது ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ,..

விவிஐபிகளுக்கான ஹெலிகொப்டர்களை வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகர் கய்டோ ரால்ப் ஹாஸ்செக், சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்காக 12 ஹெலிகொப்டர்களை வாங்க இந்திய இராணுவ அமைச்சகம் டெண்டர் விட்டது. இதில், இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட்(AgustaWestland) நிறுவனம் தெரிவு...

புதன், 16 அக்டோபர், 2013

உயிருக்காக போராடும் 79 வயது முதியவர்

 சுவிட்சர்லாந்தில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளானதில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுவிஸின் சூரிச் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருக்கையில் 60 வயது பெண்ணொருவர் ஒட்டிய கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

ஏலத்திற்கு வருகிறது உலகின் பெரிய Orange Diamond

உலகில் காணப்படும் ஆரேஞ்ச் நிற டயமண்ட்களிலே பெரிது எனக் கருதப்படும் பேரிக்காய் வடிவம் கொண்ட வைரம் ஒன்று ஏலத்திற்கு விடப்படவிருக்கின்றது. சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா பகுதியில் வசிக்கும் கிறிஸ்ரே என்பவரால் இது ஏலத்திற்கு விடப்படவுள்ளது. இதன் இறுதிப் பெறுமதியானது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாக கிறிஸ்ரே குறிப்பிட்டுள்ளார். (வீடியோ...

மலைகளை மூடும் பனி சுவிஸில்

  சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பனிவீழ்ச்சியால் மலைகள் மூடப்படும் நிலைமைக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. சுவிஸில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் பனிவீழ்ச்சிகளும் ஆரம்பித்துவிட்டன. மேலும் இந்த பனிவீழ்ச்சிகள் மலைகளை மூடும் அளவுக்கு அதிகமாகியுள்ளன. புலிலா, சான் பெர்னரிடோ, ஸ்பிலகின் மற்றும் கிரவ்பெடன் போன்ற மலைகளை சுமார் 2,000 மீற்றர் அளவுக்கு பனிவீழ்ச்சி...

புதன், 9 அக்டோபர், 2013

இத்தாலியில் சடலமாக மீட்பு சுவிஸைச் சேர்ந்த 6 வயது சிறுவன்

  வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன சுவிஸ் சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.இத்தாலியின் தெற்குப் பகுதியான டஸ்கனி பிரதேசம் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு விடுமுறையைக் கழித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினரின் கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில்...

திங்கள், 7 அக்டோபர், 2013

நெடுஞ்சாலையில்தீப்பற்றி எரிந்தது. சுவிஸில் கோர விபத்து

சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வான் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸ் நாட்டில் உள்ள A1 நெடுஞ்சாலையில் வான் ஒன்று படுவிபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீப்பொறியானது 100 மீற்றர் தொலைவிற்கு பரவியதால் இதனை அணைப்பதற்காக 70 அவசரப்படையினர், 50 தீயணைப்பு படையினர், 3 அவசர ஊர்தி, இரண்டு ஹெலிகொப்டர்...

ஓடும் ரயிலிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த வாலிபர்

சுவிஸில் ஓடும் ரயிலிலிருந்து குதித்த வாலிபருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.19 வயதே ஆன இவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை சர் ரயில் நிலையத்தில் நடந்தது. இது குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில், அந்த வாலிபர் உண்டேர்வாஷ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ரயில் சரியாக 6:01க்கு...

சனி, 5 அக்டோபர், 2013

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள்

சுவிஸில் இருந்து திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் [ வெள்ளிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2013, 03:34.58 பி.ப GMT ] சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011ம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது. மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் இவர்களில்...
Blogger இயக்குவது.