வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஈழத்தமிழரவை சுவிஸ் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சந்தித்தது

சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சுவிஸ் ஈழத்தமிழரவை சந்தித்து, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், தேவைகளையும் விளக்கினர். சுவிட்சர்லாந்து நாட்டின் இலையுதிர் காலத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் கடந்த 3 கிழமைகளாக இடம்பெற்றுவருகிறது. வருடத்தில் நான்கு பருவகாலங்களையும் ஒட்டி கூடும் தேசிய பாராளுமன்றமானது, பலதரப்பட்ட...

சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு பெண்கள் அணியும் உள்ளாடைகள் விற்பனை செய்ய தடை

பிரேசில் நாட்டில் தயாரிக்கப்படும் பெண்கள் அணியக்கூடிய உள்ளாடைகள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை சுவிட்சர்லாந்து நாட்டில் விற்பனை செய்ய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.  சர்வதேச அளவில் பெண்கள் அணியும் மார்பக உள்ளாடைகள் தயாரிப்பதில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக பிரேசிலில் உள்ள சிலிமெட்(Silimed) என்ற நிறுவனம் விளங்குகிறது. ஆனால், இந்த நிறுவனம்...

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை : துரத்தி சென்று கைது செய்த பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை  ஒன்றில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி சென்ற கார் ஓட்டுனரை பொலிசார் விரட்டி சென்று அதிரடியாக கைது செய்துள்ளனர். சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Wildegg என்ற நகர்புற சாலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் 53 வயதான நபர் ஒருவர் மெர்சிடஸ் காரில் பயணம் செய்துள்ளார். 4...

பயிற்சியில் நிகழ்ந்த விபரீதம்: கார் சக்கரத்தில் சிக்கி பலியான ராணுவ வீரர்

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெற்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சக்கரத்தில் சிக்கிய ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Hauenstein என்ற பகுதியில் நேற்று இரவு ராணுவ பயிற்சி நடைபெற்றுள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில், ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும்...

வெள்ளி, 4 செப்டம்பர், 2015

பேருந்து பயணத்தின்போது நிகழ்ந்த விபரீத சம்பவம்???

சுவிட்சர்லாந்து நாட்டில் வயதான மூதாட்டி மீது மோகம் கொண்ட மர்ம நபர் ஒருவர், மூதாட்டி சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேசல் மண்டலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் Barfusserplatz என்ற நகரிலிருந்து ட்ராம் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் அவர் நின்றிருந்தபோது...

தோசைக் கல்லால் அன்பான காதலியை அடித்தே கொன்ற காதலன்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜோடி இருவர் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் செல்லமாக தாக்கி கொண்டதில் உணர்ச்சி வசப்பட்ட காதலன் தனது காதலியை தோசைக் கல்லால் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் ஜெனிவா நகரில் 40 வயதான நபர் ஒருவர் தனது 39 வயதான காதலியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். ஜோடி இருவருக்கும் மது...

எந்த நேரத்திலும் சுவிஸில் பேரழிவு பூகம்பம் ஏற்படலாம்’: நில அதிர்வு ஆய்வு மையம் அறிவிப்பு

சுவிட்சர்லாந்து நாட்டின் பூகோள அமைப்பின் அடிப்படையில் எந்த நேரத்திலும் பேரழிவு உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவிஸின் நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து நாடு பேரழிவு பூகம்பம் எந்த நேரத்திலும் எதிர்நோக்கியுள்ள நாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸின்...
Blogger இயக்குவது.