
சுவிட்சர்லாந்து நாட்டில் 13 வயது சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட நடன ஆசிரியருக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கடுமையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது.
சுவிஸின் ஃபிரிபோர்க் மற்றும் வாட் மாகாணங்களுக்கு இடைப்பட்ட ப்ரோய் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு பெயர் வெளியிடப்படாத நடன ஆசிரியர் ஒருவர் தனது தாயார்...