செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

அத்துமீறிய நடன ஆசிரியர்: 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

சுவிட்சர்லாந்து நாட்டில் 13 வயது சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட நடன ஆசிரியருக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் கடுமையான தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது. சுவிஸின் ஃபிரிபோர்க் மற்றும் வாட் மாகாணங்களுக்கு இடைப்பட்ட ப்ரோய் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு பெயர் வெளியிடப்படாத நடன ஆசிரியர் ஒருவர் தனது தாயார்...

குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை?

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. சுவிஸில் குற்றம் புரிந்த வெளிநாட்டினர்களை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் முற்றி வரும் நிலையில், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர்கள் தீவிரம் காட்டி  வருகின்றனர். அதாவது,...

திங்கள், 8 பிப்ரவரி, 2016

திடீர் அதிகரிப்பு: சுவிஸ் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை என்ன காரணம் ?

சுவிட்சர்லாந்து நாட்டில் கடவுச்சீட்டு பெறும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் சரிவில் இருந்து 2015ம் ஆண்டில் திடீரென அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸ் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் குடியேறி குடியுரிமை பெற்றுள்ள அகதிகள் கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்வது கடந்த ஆண்டுகளில் சரிவை நோக்கியே சென்றுள்ளது. அதாவது, கடந்த 2006ம் ஆண்டில்...

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முடித்திருத்தும் தொழிலாளியிடம் கொள்ளை: தடுக்க வந்த பொலிசாருக்கு கத்திக்குத்து

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழியாளியை தாக்கி கொள்ளையிடும்போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று...

இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்?

சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அந்நாட்டு சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர்களை உடனடியாக நாடுகடத்தும் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பாக சுவிஸ் மக்கள் கட்சி எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வாக்கெடுப்பு  நடத்தவுள்ளது. இந்த...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சுவிஸ் வித்தியசமாக வீடியோ படப்பிடிப்பு விபரீதத்தில் முடிந்த காணொளி

சுவிட்சர்லாந்து நாட்டில் மற்றவர்களை கவரும் வகையில் வித்தியசமாக வீடியோ எடுக்க எண்ணிய 14 முதியவர்கள் ஈடுபட்ட செயல் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Arosa என்ற பகுதி சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இடமாகும். இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வினோதமான ஒரு விளையாட்டில் ஈடுபட்டு உற்சாகம் அடைவார்கள். இந்த இடத்திற்கு...
Blogger இயக்குவது.