செவ்வாய், 30 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் அதிரடி மது வீழ்ச்சி !

சுவிஸ் நாட்டில் மது உற்பத்தியானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு சுவிஸ் நாட்டில் 8.4 லிட்டர் தரமான மதுவானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உற்பத்தியானது 1950ம் ஆண்டுகளில் இருந்ததை விட குறைவானதாகும். தற்போது சுவிஸில் 2,50,000 மக்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளார்கள் என இணைதளம் செய்தி வெளியிட்டுள்ளது....

ஞாயிறு, 28 ஜூலை, 2013

சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 3 பேரின் உடலம் கண்டுபிடிப்பு

  சுவிட்ஸர்லாந்து பிரஜைகள் மூவரின் உடலத்தை விமானச் சிதைவுகளுக்குள் இருந்து கடந்த  சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக கென்ய வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கென்ய வனத்துறை பேச்சாளரான Paul Mbugua மேலும் தெரிவிக்கையில், சுவிட்ஸர்லாந்து பயணிகள் மூவரும் பயணம் செய்த சிறிய ரக விமானம் கடந்த வியாழக்கிழமை காணாமற்போனதாகவும் இதையடுத்து வனத்துறையினர்...

செவ்வாய், 23 ஜூலை, 2013

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரப்பகுதியில் நிலநடுக்கம்

சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியில் 20.07.2012 . காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாரிய அளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லையாயினும் மக்கள் மத்தியில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது. அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சிறு சிறு நிலநடுக்கங்கள் இடம்பெற்றுள்ளமையே இந்த அச்ச நிலமைக்கு காரணமாகும். அத்துடன் சூரிச் பெடரல் பொலித்தீனிக் நிறுவனமும்...

செவ்வாய், 16 ஜூலை, 2013

கின்னஸ் சாதனையை முறியடிக்க தயாராகும் சுவிஸ் சிறுவர்கள்

சுவிஸ் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவர்கள் கின்னஸ் சாதனைக்காக டோமினோஸ்(dominos) சுவரை உருவாக்கியுள்ளனர். டேனியல் ஹவிலியர்(Daniel Huwiler) மற்றும் ஆஸ்வெல்ட் ஜோன்ஸ்(Oswald Jonas) ஆகிய இருவரும் இணைந்து இந்த சாதனையை படைக்க முயன்றுள்ளனர். ஹாங்கன்வில்(Häggenschwil) என்னும் உடற்பயிற்சி மையத்தில் 41,680 டோமினோக்களை கொண்டு 38 மீற்றர் நீளம் மற்றும் 1 மீட்டர்...

சனி, 13 ஜூலை, 2013

நபரை கடுமையாக தாக்கிய தமிழர்களால்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் சூரிச்சில் 10 முதல் 15 தமிழர்களால் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.தமிழர்கள் குறித்த நபரின் மூக்கை உடைத்து கழுத்து பகுதியை பயங்கரமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை தேரியிருப்பதாக மருத்துவ...

வியாழன், 11 ஜூலை, 2013

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலை வரி அதிகரிப்பு

சுவிஸ் நாட்டில் நெடுஞ்சாலைக்கான வரிதொகையானது 40 பிராங்குகளிலிருந்து 100 பிராங்குகளாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை வரி தொகையானது வருகின்ற நவம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும். மத்திய அரசாங்கமானது நாட்டின் நெடுஞ்சாலை போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நிதி தேவைப்படுவதால் 2015ல் நெடுசாலை வரியினை அதிகரிக்கும்...

திங்கள், 8 ஜூலை, 2013

சுவிஸில் Alpine பயிற்சியில் ஈடுபட்ட 11 வயது சிறுவன் மரணம்

சுவிஸ் நாட்டில் 11 வயது சிறுவன் ஒருவன் அல்பைன்(Alpine) பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.சுவிஸ் நாட்டின் ஜெர்மட் பகுதியில் உள்ள பனியாற்றை கடக்கும் பொழுது இந்த விபத்தானது நடந்துள்ளது. அல்பைன்(Alpine) பயிற்சியாளர்கள் 2,883 தொலைவில் உள்ள மான்டே ரோசா(Mannte Rosa) பகுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அங்கிருந்து 8 நபர்கள்...

ஞாயிறு, 7 ஜூலை, 2013

சீனா மற்றும் சுவிஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம்

  சீனா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கிடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது..சீனாவின் வர்த்தக அமைச்சர் கா ஹசன்பெங் (Gao Hucheng) மற்றும் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோஹான் ஸ்கினெய்டர்(Johann Schneider-Ammann) ஆகிய இருவரும் இணைந்து வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். 2012ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தில் 26.3 பில்லியன் டொலர்...

வெள்ளி, 5 ஜூலை, 2013

திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 சுவிட்சர்லாந்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தைபெறும் தாய்மார்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விபரங்கள் தெரிவித்துள்ளன.கடந்த 2012ம் ஆண்டில் திருமணமாகாமல் குழந்தை பெற்ற தாய்மார்களின் சதவீதம் 20.02 அதாவது 82,200 என கணக்கிடப்பட்டுள்ளது. ஜரோப்பிய நாடுகளின் மொத்தக் கணக்கெடுப்பில் 39.5 சதவீதம் பெண்கள் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுள்ளர்....
Blogger இயக்குவது.