வியாழன், 31 ஜூலை, 2014

ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்

சுவிசில் தேசிய நாளை முன்னிட்டு எல்லா பண்ணைகளும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பரிமாற முன்வந்துள்ளது.
சுவிசில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும்.
இந்நிலையில் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பண்ணைகளாலும் மக்களுக்கு பாராம்பரிய உணவு வகைகள் அளிக்கப்படுகின்றது.
சுமார் 1.5 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தரவிருக்கும் இந்த விழாவில், வழங்கப்படும் உணவின் விலை 35 பிராங்குகள் ஆகும்.
மேலும் சில உணவு 100க்கும் மேற்பட்ட மக்களை கவறும் என எதிர்பார்க்கபடுகிறது.
எனினும் இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பிக்க மொத்தம் 350 பண்ணைகள் மட்டுமே முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.