ஞாயிறு, 20 ஜூலை, 2014

விமான விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்

உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777, உக்ரைன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர்.
இதனால் சுவிஸ் ஏர்லைன்ஸ் உக்ரைன் வான்வெளியில் பறக்காது என்றும் கருங்கடல் மீது திசைதிருப்ப பட்டுள்ளது எனவும் சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் திசை திருப்பம் செய்வதை அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட விமான நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ளத
மற்றைய செய்திகள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.