சனி, 24 மே, 2014

தீவிரம் தவளைகளை காக்கும் முயற்சியில் சுவிஸ்

சுவிசில் தவளைகளை காப்பாற்ற சுமார் 260,00 பிராங்குகள் செலவிட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சுவிசில் சுரங்கப்பாதை கட்டுவதால் அங்கு பாதிக்கபடவிருந்த 100 தவளைகளை வேறு இடம் மாற்ற போவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதுர்ன் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுவதால், அங்குள்ள அரிய வகை தவளைகளை 260,000 பிராங்குகள்...

சுவிசில் களைகட்டும் "வையின்" விற்பனை

 சுவிசர்லாந்து வையின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிகமாக வைன் விற்பனை செய்யும் சுவிசின் ஜெனிவா மாகாணத்தில், சுமார் 3 மில்லியன் வைன் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஃப்ரீ பொர்ட்ஸ் மற்றும் வேர்ஹொசஸ் ஆகிய வைன் நிறுவனங்கள், தற்போது தங்களது 125 ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. எனவே...

வியாழன், 22 மே, 2014

விலைமாதுக்களாய் மாற்றப்படும் அப்பாவி பெண்கள்

சுவிசில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக பெண்கள் கடத்தப்பட்டு விலைமாதுக்களாய் மாற்றப்படுகின்றனர்சுவிசில் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சம்பவங்கள் ஏராளமாய் நிகழ்ந்துள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் தலைநகர் பெரினின் நியடூ என்ற நகரில் 23 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ...

திங்கள், 19 மே, 2014

பரபரப்பை ஏற்படுத்திய குட்டி கரடி

சுவிசர்லாந்தில் கரடி குட்டி ஒன்று 9 செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் கிராபுடன் மாகாணத்தில் உள்ள m-25 என்ற இனத்தை சார்ந்த கரடி குட்டி ஒன்று ”லொவர் எங்கடென்” என்ற பகுதியில் திரிந்து கொண்டிருந்த 9 ஆடுகளை கிழித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பயத்தில் ஆழ்ந்ததுடன், இந்த கரடி குட்டியை...

வியாழன், 15 மே, 2014

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி தனது இரண்டு குட்டிகளையும் கொன்றதுக்கு கண்டனம் தெரிவித்து ரயில் ஓட்டுனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது. இதில் தந்தை கரடியான மிஷா கடந்த...

ஞாயிறு, 11 மே, 2014

பண விவகாரத்தில் தகவல்களை தர முடியாது: சுவிஸ்

 இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில்...

செவ்வாய், 6 மே, 2014

கணவனை காப்பாற்ற நதியில் மூழ்கிய மனைவி

சுவிட்சர்லாந்தில் கணவனை காப்பாற்றுவதற்கு நதியில் மூழ்கி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.கணவன், மனைவி இரண்டு பேரும், தங்களது இரண்டு வளர்ப்பு நாய்களை கூட்டிக் கொண்டு, LOMBOCH RIVER என்ற ஆற்றின் கரை வழியே கரை ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், இரண்டு நாய்களில் ஒன்று துள்ளிக்குதித்து ஓடி, ஆற்றில் விழுந்து விட்டது.   அந்த...

கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்

இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள்.சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்களின் சங்கம், வியாழக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கொத்திறைச்சியின் விலை ஏற்றம் குறித்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, பன்றி இறைச்சியின் விலை 15% விலை உயர்வும், கொத்திறைச்சி...

வியாழன், 1 மே, 2014

தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு

 சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர். இந்த...
Blogger இயக்குவது.