வியாழன், 22 மே, 2014

விலைமாதுக்களாய் மாற்றப்படும் அப்பாவி பெண்கள்

சுவிசில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக பெண்கள் கடத்தப்பட்டு விலைமாதுக்களாய் மாற்றப்படுகின்றனர்
சுவிசில் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சம்பவங்கள் ஏராளமாய் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2007ம் ஆண்டில் தலைநகர் பெரினின் நியடூ என்ற நகரில் 23 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்த பெண்களை மீட்டு, அவர்களுக்கு தலைவியாக இருந்த பெண்ணை கைது செய்திருந்தனர்.
தற்போது இதுபோல் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட வைப்பது வளர்ந்து வருவதால் இப்பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை காண வேண்டும் என சுவிஸ் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.