வியாழன், 31 ஜூலை, 2014

சுவிசின் யுக்தி நாய்களை பாதுகாக்க..

 சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது. விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில்...

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா? சுவிசில் பொட்டலங்களாய் கட்டப்படும் உணவு பொருட்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபயாகரமான பொருட்கள் கலக்கப்படுவதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள அரக்கட்டளை மற்றும் பொதியில் மன்றத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது, இந்த உணவுப்...

ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்

சுவிசில் தேசிய நாளை முன்னிட்டு எல்லா பண்ணைகளும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பரிமாற முன்வந்துள்ளது. சுவிசில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பண்ணைகளாலும் மக்களுக்கு பாராம்பரிய உணவு வகைகள் அளிக்கப்படுகின்றது. சுமார் 1.5 மில்லியனிற்கும்...

ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார். சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிமட் என்னும் நதியில் கடந்த 26ம் திகதி வாலிபர் (27) ஒருவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் அருகே இருந்த பாலத்திலிருந்து நதியில் குதித்ததால் அங்குள்ள பாறை ஒன்றில் முட்டி மோதிக் கொண்டுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த...

திங்கள், 28 ஜூலை, 2014

விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி

 அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் புர்கினா பாகோ தலைநகரிலிருந்து அல்ஜீரிய தலைநகருக்கு 116 பேருடன் பயணித்த AH5017 என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை மாலியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா,...

ஞாயிறு, 20 ஜூலை, 2014

விமான விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்

உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது.கடந்த 17ம் திகதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777, உக்ரைன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனால் சுவிஸ் ஏர்லைன்ஸ்...

கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பெயர் பட்டியலை...
Blogger இயக்குவது.