புதன், 21 அக்டோபர், 2015

சுவிசில் இலவச போக்குவரத்து வசதி:சுற்றுலா பயணிகளுக்கு ?

சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு  செய்துள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள லூசெர்ன் நகரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அரசின் போக்குவரத்து வசதியை...

சனி, 17 அக்டோபர், 2015

மக்களுக்குபாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை’: காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் கோடீஸ்வர குடிமக்களை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் நாளை(18.10.15) பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், பொது தேர்தலுக்கு உண்டான எந்த பரபரப்பும் இன்றி சுவிஸ் மக்கள்...

இளம்பெண்ணை கொலை செய்த நபர்: 28 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை

இளம்பெண் ஒருவர் உடலுறவுக்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுவிஸ் குடிமகன் ஒருவர் அவரை கொலை செய்த குற்றத்திற்காக 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  சுவிஸின் பேசில் மண்டலத்தில் உள்ள Karlsruhe நகரில் தற்போது 48 வயதாகும் நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். கடந்த 1987ம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், அந்த...

இளைஞன் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த போது நிகழ்ந்த விபரீத சம்பவம்?

சுவிட்சர்லாந்து நாட்டில் கைப்பேசியில் பாட்டு கேட்டுக்கொண்டு சாலையை கடந்த இளைஞன் ஒருவன் வேகமாக வந்த ட்ராம் வண்டி மீது மோதியதில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி அந்நாட்டு காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கூட, பாதசாரிகள்...

புதன், 14 அக்டோபர், 2015

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவுக்கு பெருகும் ஆதரவு

தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்சிகா கிருஷ்ணானந்தன் பேர்ண் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில்  போட்டியிடுகின்றார். புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை நிலை நிறுத்துவதற்காக அவருக்கு வாக்களித்து, தமிழ் குரலாக பாராளுமன்றம் செல்ல...

சுவிஸ் வங்கி அறிக்கை உலகிலேயேசுவிஸ் சில் வசிப்பவர்கள் தான் பெரும்பணக்காரர்கள் ?

சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் தான் உலகிலேயே மிகவும் வசதியானவர்கள் என்பது அந்நாட்டின் வங்கி ஒன்றின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. சுவிஸ் நாட்டின் சூரிச்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரெடிட் சுயிஸ் (Credit Suisse) என்ற நிறுவனம் உலகில் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் வசதியானவர்கள் என்பது குறித்த 2015ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,...

ஒரு கிலோ மீற்றருக்கு தண்டவாளத்தில்காரை ஓட்டிய நபர்?

சுவிஸ் நாட்டில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூர் நகரை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் பள்ளமான சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். சாலையில் புழுதி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் Rhaetion ரயில்பாதை அருகில் இருந்த சாலை சரியாக அமைக்கப்படாமல்...

வெள்ளி, 9 அக்டோபர், 2015

போதை பொருளுடன் சாலையில் சிக்கிய நபர்: வீட்டில் சோதனை அதிர்ச்சியில் பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் வாகன சோதனையில் போதை பொருளுடன் சிக்கிய நபரின் வீட்டை அதிரடியாக பரிசோதனை செய்ததில் கட்டுகட்டாக பணம் இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  சுவிஸில் உள்ள பெர்ன் மண்டலத்தில் சில தினங்களுக்கு முன்னர் பொலிசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது, சந்தேகத்திற்குரிய 22 வயது வாலிபரின் காரை நிறுத்தி சோதை...

புதன், 7 அக்டோபர், 2015

பாரளுமன்ற தேர்தலில் தர்சிகாவை ஆதரிக்கவேண்டும்***

எதிர் வரும் 18 திகதி நடைபெறவுள்ள சுவிஸர்லாந்து  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்மணி திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களை ஆதரிக்குமாறு பேர்ண் மாநிலத்தின் வாழும் தமிழ் மக்களிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபையின் உறுப்பினர் ஏம் .கே சிவஜிலிங்கம் வேண்டுகோள்  விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால்  பல...

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

என்ஜினுக்குள் விமானம் புறப்படும்போது புகுந்த பறவை

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்ட நேரத்தில் எதிர்பாராத விதமாக பறவை ஒன்று என்ஜினிற்குள் புகுந்ததால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சுவிஸின் சூரிச் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த அந்த...
Blogger இயக்குவது.