புதன், 14 அக்டோபர், 2015

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவுக்கு பெருகும் ஆதரவு

தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்சிகா கிருஷ்ணானந்தன் பேர்ண் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் 
போட்டியிடுகின்றார்.
புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை நிலை நிறுத்துவதற்காக அவருக்கு வாக்களித்து, தமிழ் குரலாக பாராளுமன்றம் செல்ல வைக்க வேண்டும் என அவரை ஆதரித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.