ஞாயிறு, 20 மார்ச், 2016

என்றும் இலாத சோதனைகள் சுவிஸில் அதிகரிப்பு !

சுவிட்சர்லாந்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சுவிஸின் புலனாய்வு துறை அலுவலகம்(FIS) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தல் கடந்த 5 ஆண்டுகளில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளது. கடந்தாண்டு...

புதன், 16 மார்ச், 2016

மாணவியை பழிவாங்க திட்டமிட்ட மாணவன்: நிகழ்ந்த விபரீதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்குவதற்காக மாணவன் அரங்கேற்றிய நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் Ostschweizer பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் பெயர் வெளியிடப்படாத 18 வயது மாணவன் மற்றும் 16 வயது மாணவி படித்து வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பள்ளி சுற்றுலா தொடர்பாக ஜேர்மனி நாட்டிற்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில்...

புதன், 9 மார்ச், 2016

அதிர்ச்சி சம்பவம் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட நபர்?

சுவிட்சர்லாந்தில் ஓடும் காரில் இருந்து நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Gubrist Tunnel என்ற சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் இருந்து திடீரெனெ 23 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தள்ளிவிடப்பட்டுள்ளார். கீழே விழுந்த அந்நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி வயிற்றுப்பகுதி,...

மதுவுக்கு அடிமையான மக்கள் வசிக்கும் மாகாணம் எது ஆய்வு தகவல்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுவுக்கு அடிமையாக அதிகளவில் மக்கள் உயிரிழக்க நேரிடும் மாகாணங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேசல் நகரில் உள்ள Frederique Chammartin என்ற சுகாதார அமைப்பு ஒன்று மதுபோதைக்கு பலியாகும் நபர்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த 2008 முதல் 2012ம் ஆண்டு வரை உயிரிழந்த 60,000...

அதிரடியாக கொள்ளையனை பிடிக்க செயல்பட்ட பொலிஸ் நாய்!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையை தடுக்க வந்த பொலிசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற கொள்ளையனை பொலிஸ் நாய் விரட்டி சென்று மடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ன் நகரில் உள்ள Pappelweg என்ற பகுதியில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் வந்துள்ளது. தங்களது குடியிருப்பிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையன் ஒருவன் நுழைந்துள்ளதாக தகவல்  அளித்துள்ளனர். தகவலை...

பயங்கரமாகரயில் மீது மோதிய சொகுசு கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயில் மீது ஆடம்பரமான கார் ஒன்று மோதி இழுத்துச் செல்லப்பட்டதில் காரில் இருந்த பெண் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சுவிஸின் சொலூதுர்ன் மாகாணத்தில் உள்ள Flumenthal என்ற நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது. (திங்கள் கிழமை) காலை 8 மணியளவில் பெண் ஒருவர் சொகுசு கார் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது,...

வீடுகளில் கொள்ளையிட்டு திணர வைத்த திருடன்: அதிரடியாக கைது !

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள இரண்டு மாகாணங்களை சேர்ந்த சுமார் 150 வீடுகளில் தொடர்ச்சியாக புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை பொலிசார் அதிரடியாக கைது  செய்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் முதல் திருடன் ஒருவன் பொலிசாருக்கு பெரும் சவாலாக விளங்கி வந்துள்ளான். ஆர்கவ் மற்றும் லூசெர்ன் மாகாணங்களில் இந்த திருடனின் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள்...

வெள்ளி, 4 மார்ச், 2016

சுவிஸ் மருத்துவமனையில் தற்கொலைக்கு அனுமதி !!!

சுவிட்சர்லாந்தில் விதிவிலக்கான சூழ்நிலைகளில் அதிகாரபூர்வ தற்கொலைக்கு அனுமதி அளிக்கப்படும் என மருத்துவமனை ஒன்று அறிவித்துள்ளது. சுவிட்சர்லந்தில் சட்டத்திற்கு உட்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் வசதி இருந்து வருகிறது, அதுவும் குறிப்பிட்ட மையங்கலில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதிக கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், உலகெங்கிலும் இருந்தும் இந்த மையங்களை...
Blogger இயக்குவது.