வெள்ளி, 28 டிசம்பர், 2018

பொது இடங்களில் சுவிட்சர்லாந்தில் பார்ட்டிகளுக்கு தடை

சுவிட்சர்லாந்தின் ஒன்பது கேன்டன்களில் மதம் சார்ந்த பண்டிகைகளின்போது நடனமாடுவதற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், Glarus பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த தடையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  இறங்கியுள்ளார்கள். பொலிசார், இந்த ஆண்டு, பண்டிகைகளின் போது மட்டுமல்லாமல், பண்டிகை நாட்களுக்கு முந்தின மாலைப்...

செவ்வாய், 25 டிசம்பர், 2018

அகதி அந்தஸ்து சுவிசில பெற்றவர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்

ஒருவர் பிறந்த தாய் நாட்டில்  தனக்கு உயிருக்கு ஆபத்து என்பதால் உயிர் தப்புவதற்காக உயிர்காப்பு கோரி சுவிட்சர்லாந்துக்கு  வந்து அங்கு அரசியல் அகதிகளாக சட்டபூர்வமாக அகதி அந்தஸ்துக் கோரி சுவிஸ் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால்  உங்களுக்கு அகதி அந்தஸ்து  ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள். அகதி அந்தஸ்து கிடைத்ததும் அவர்களுக்கு B அடையாள...

வியாழன், 20 டிசம்பர், 2018

கடந்த சில ஆண்டுகளில் சுவிசில் புற்று நோயால் இறந்த பல ஆண்கள்

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக டந்த சில ஆண்டுகளில் மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால் இறந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 64,964 பேர் மரணமடைந்துள்ளனர். இது அதன் முந்தைய ஆண்டைவிடவும் 4  விழுக்காடு குறைவாகும். ஆனால் இதில் முதன் முறையாக மரணமடைந்த ஆண்களில் பெரும்பாலானோர் புற்றுநோயால்...

செவ்வாய், 18 டிசம்பர், 2018

சூரிச் நகரில் நெடுஞ்சாலையில் விபத்தில் ஒரு பெண் மரணம்

சூரிச் நகரின் A3 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் 45 பேர்  காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பிய பயணிகளை அடுத்த பேருந்துக்காக நிர்வாகிகள் அந்த கடும் குளிரில் சுமார் 14 மணி நேரம் காக்கவைத்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. 16.12.2018.ஞாயிறு காலை சுமார் 4.15 மணியளவில்...

திங்கள், 10 டிசம்பர், 2018

ஈழத்தமிழ் பெண் சுவிட்சர்லாந்தில் ஒரு கிலோ தங்க கிரீடத்தை வென்றர்

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள IBC- தமிழ் தொலைக்காட்சியின் நாட்டியத் தாரகை நடனக்கலைப் போட்டி நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மிதுஜா அமிர்தலிங்கம்  வெற்றி பெற்றார். சுவிட்சலாந்து போரம் பிரைபோர்க் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.பீ.சி. தமிழா பிரம்மாண்ட நிகழ்ச்சியில் சர்வதேச நடுவர்கள் முன்நிலையில் தமது திறமைகளை...

வியாழன், 6 டிசம்பர், 2018

சூரிச் அட்லிஸ்வில் பகுதியில் வங்கிக் கொள்ளை

சுவிட்சர்லாந்தில் சூரிச் அட்லிஸ்விலில் பெண் வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு, வங்கிக் கொள்ளையர்கள் இருவர் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சூரிச் பகுதியிலுள்ள Adliswilஇல் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் நுழைந்த வங்கிக் கொள்ளையர்கள் இருவர் அந்த பெண் வங்கி ஊழியருக்கு கைவிலங்கிட்டு...

பெர்ன் மாநிலத்தில் தனிமையில் இருந்தவர் மீது கொடூர தாக்குதல்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் புகுந்து தனியாக இருந்த நபரை தாக்கி மூவர் கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்ன் மண்டலத்தின் Unterseen பகுதியில் குறித்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. புதனன்று இரவு பாதிக்கப்பட்ட அந்த நபர் தமது குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார்....

சனி, 1 டிசம்பர், 2018

சுவிட்சர்லாந்தின் வெளியான பில்லியனர்கள் பட்டியல்

சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியலில் 51 பில்லியன் பிராங்குகளுடன் முதலிடத்தில் Family Kamprad உள்ளது. சுவிட்சர்லாந்தின் பில்லியனர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. 300 பேர் கொண்ட இந்த பட்டியலில் முதலிடத்தை IKEA குழுமத்தின் Kamprad சகோதரர்கள் தக்கவைத்துள்ளனர். கடந்த ஆண்டை விடவும் இந்த 300 பேரின் சொத்துமதிப்பு அதிகரித்திருந்தாலும் எதிர்பார்த்தபடி...

வெள்ளி, 30 நவம்பர், 2018

தீப்பிடித்த்து சுவிட்சர்லாந்தில் ஆறு அகதிகள் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் Solothurn நகரில் அகதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பற்றிய தீ, குழந்தைகள் உட்பட ஆறு பேரின் உயிரைக் குடித்த நிலையில், தீப்பிடித்ததற்கு காரணம் அணைக்கப்படாமல் வீசியெறியப்பட்ட ஒரு சிகரெட்டாக இருக்கலாம் பொலிசார் சந்தேகிக்கின்றனர். தீப்பிடித்த அந்த கட்டிடத்தில் இருபதுபேர் இருந்ததாகவும் பெரும்பாலோர்...

வியாழன், 22 நவம்பர், 2018

கால்நடைகளின் கொம்புகளுக்காக ஒரு வித்தியாச வாக்கெடுப்பு சுவிசில்

சுவிட்சர்லாந்தில் கால்நடைகளின் கொம்புகள் தொடர்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வித்தியாச வாக்கெடுப்பு  நடத்தப்பட உள்ளது. Armin Capaul (67) என்னும் ஒரு தனி மனிதன் தொடங்கிய ஒரு போராட்டம், இன்று நாடு முழுவதும் வாக்கெடுப்பு நடத்தப்படும் ஒரு முக்கிய விடயமாக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆடு மாடுகளின் கொம்புகள் 700 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடான...

ஈழத் தமிழ் பெண் சுவிஸில் மாநகரசபை தேர்தலில் போட்டி

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும்  செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம்...

வியாழன், 15 நவம்பர், 2018

பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய சுவிஸ் விமானம்

சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான சுவிஸ் ஏர்பஸ் விமானம் ஒன்று நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.  ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 103 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்களுடன் சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமாகியுள்ளது சுவிஸ்  ஏர்பஸ் விமானம். சூரிச் விமான நிலையத்தின் 14-வது ஓடுதளம்...

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து சுவிசில் கண்டுபிடிப்பு

குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்தை சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்' நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 'டைப்' ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி எனப்படும் முதுகு தண்டுவட அரிய நோயுடன் ஆண்டுக்கு 8 முதல் 12 குழந்தைகள்  பிறக்கின்றன. இதனால் அவதிப்பட்டு பிறந்து ஓராண்டுக்குள் மரணம் அடைகின்றன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் 'நோவார்டிஸ்'...

செவ்வாய், 13 நவம்பர், 2018

ஈழத் தமிழ் அகதிகளுக்கு சுவிஸில் இலங்கை அரசியல் சூழலால் நிம்மதி

சுவிஸ் நாட்டில் அரசியல் அகதி அந்தஸ்துக் கோரியுள்ள ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை விடும் சூழ்நிலையை இலங்கை அரசின் தற்போதைய சூழல் ஏற்ப்பாடு  செய்து கொடுத்துள்ளது. அண்மைய  காலங்களில் அகதிகள் தொடர்பான மிகவும் கடுமையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் சுவிஸ் நாட்டில் ஈழத்தமிழர்கள் தொடர்பான குடியேற்றவாசிகளின் நிலை தொடர்பில்...

வெள்ளி, 9 நவம்பர், 2018

சுவிசில வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உணவகம்

சுவிஸ் மெக்டொனால்ட் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த வாடிக்கையாளர்கள் பலர் தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பானது கண்டு அதிர்ச்சியடைந்தனர். Schwyz பகுதியில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகம் ஒன்றில் சுமார் 30 பேர் உணவருந்திக்  கொண்டிருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து ஆபாச இணைய தளங்கள் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதோடு...

பாரிய விபத்த்தில் சுவிஸில் ஆபத்தான நிலையில் யாழ். இளைஞன்

யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஒருவர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி  படுகாயமடைந்துள்ளார். சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் கவிஞர்பூவதி என்ற புனைப்பெயருடன் பூவதியின்புலம்பல்கள் எனும் கவிதை தொகுப்பினை வெளியிட்டு புகழ்பெற்ற கஜன் என்ற...

சனி, 3 நவம்பர், 2018

இளைஞர்களிடையே சுவிஸ்சில் அதிகரிக்கும் மதுப்பழக்கம்

சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள். சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக மதுப்பழக்கம் பெருமளவில் குறைந்து வருகிறது என்றாலும் இளம் பெண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வுமுடிவுகள்  வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில்...

வாடகை கட்டணங்கள் சுவிட்சர்லாந்தில் அதிரடியாக சரிவு

சுவிட்சர்லாந்தில் வாடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது  அரிய வாய்ப்பாக. சுவிட்சர்லாந்தில் வடகை கட்டணங்கள் அதிரடியாக சரிந்துள்ளதால் வாடகை குடியிருப்புகளை நாடுவோர்களுக்கு இது அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சுவிஸில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாடகை கட்டணங்களில் சுமார் 0.5 சதவிகிதம்...

புதன், 31 அக்டோபர், 2018

ஈழத்தமிழன் சுவிஸ் அணி சார்பாக சர்வதேச போட்டியில் சாதித்து காட்டிநார்

சுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்து தடகள அணி சார்பாக யாழ் வீரர் சுகந்தன் ஐரோப்பியன் சாம்பியன்சிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். ஐரோப்பிய சாம்பியன்சிப் போட்டியில், 4x100m தொடர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோமசுந்தரம் சுகந்தன் Pascal...

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு சுவிஸில் அடையாள அட்டை

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து இல்லாமல் வாழ்ந்து வருபவர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் நகரப்பகுதியில்தான் இவர்கள் வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் ஓர் அடையாள அட்டையை வழங்குவதற்கு பேர்ண் நகர நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த தீர்மானம் பேர்ண் நகரில் வாழ்பவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை...

ஆயிரத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடு கடத்திய சுவிட்சர்லாந்து

:புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வெற்றிகரமாக நாடு கடத்தியுள்ளதாக சுவிட்சர்லாந்தின் புள்ளிவிவரங்கள்  அலுவலகம். புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஐரோப்பிய நாடுகள் பல தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுவிட்சர்லாந்து...

வெள்ளி, 5 அக்டோபர், 2018

சுவிஸ் ஜனாதிபதியின் வினோதமான செயற்பாட்டினால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்

நாடுகளின் தலைவர்கள் கருப்புப்பூனை படை சூழ வெளியே தலை காட்டாமலே பயணிக்கும் நேரத்தில், ஆச்சரியவிதமாக, சுவிஸ் ஜனாதிபதி சாலையோரம் தரையில் அமர்ந்து ஆவணம் ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி  உலகையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.அதுவும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Berset, சுவிட்சர்லாந்தில் அல்ல, நியூயார்க்கில் உள்ள ஒரு...

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

சுவிசில் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளிக்குழந்தைகள்,

சுவிட்சர்லாந்தில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பள்ளிகள் காரணமாக அமைவதில்லை, பெற்றோரே காரணமாக உள்ளனர் என்று சிறுவர் நல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் 2014 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் 11 வயதுள்ள குழந்தைகளில் 27 சதவிகிதம்பேர் தூக்கமின்மை பிரச்சினைகளால் அவதியுறுவதாகவும், 15 சதவிகிதம்பேர் தொடர்...

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை பொலிஸ் குவிப்பு:

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே நேற்று இரவு சுமார் 11 மணியளவில் திரளான பொலிசாரும் மீட்பு குழுவினரும் திடீரென்று குவிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தை...

சனி, 28 ஜூலை, 2018

நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர்

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞரை 27 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்து காப்பாற்றிய அமெரிக்கருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகிறது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஜூரா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள Saut-du-Doubs அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு...
Blogger இயக்குவது.