செவ்வாய், 26 நவம்பர், 2013

பெருமளவில் ஊதியக்குறைப்பு: சுவிஸ் அரசு தடாலடி

சுவிஸ் நாட்டில் ஊதியக்குறைப்பு செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உயர்மட்ட முதலாளிகள் கூடுதல் ஊதியமளிப்பது அதிருப்தி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் 1:2 என்ற விகிதத்திற்கு ஊதியத்தை கட்டுபடுத்த வேண்டும் என சுவிஸ் வர்த்தகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவர்(Christoph Darbellay) கிரிஸ்டோபர் தார்பேல்லே கூறுகையில், அநியாயமான ஊதியத்தை கொடுத்தது மன அமைதியின்மையாக உள்ளதென தெரிவித்தார்.

மேலும் இம்முறை இவ்வருவாய் உயர்வை முன்னிட்டு நாம் ‘ஆம்’ வாக்களிப்பது என்று வாகாலினை நாமே சுட்டுகொள்வதற்கு சமம் என்றும் சுவிசின் இல்லை என வாக்களிப்பது 1:12 என்னும் விகதத்தில் சட்டவருவாய்துறை மற்றும் வெளியூட்டு நிறுவனங்களை அச்சத்தில் ஆழ்த்தும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சுவிஸின் பொருளாதார அமைச்சர் ஜோகன் ஸ்னைடர் அம்மான்(Johann Schneider-Ammann) கூறுகையில், சுவிஸ் பொருளாதாரம் தான் பாராட்டுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இப்பிரச்சனையையொட்டி சோசலிச பார்ட்டி தலைமையில் பொது ஜனநாயக வாக்கெடுப்பு

பிரச்சாரம் இளைஞர் பிரிவிலுள்ள பசுமைவாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைப்பெற்றது.
இதில் 1:12 என்கிற ஒரு முறைசாரா விகிதத்தில் தங்களுக்கு ஊதியமளிப்பதாக அவர்கள் வாதிட்டுள்ளனர்.
மேலும் மக்கள் இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.