திங்கள், 24 பிப்ரவரி, 2014

இரசாயன கசிவு:அவதியில் தொழிலாளர்கள்

சுவிசின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.சுவிசின் பிராட்டெலன் பகுதியில் உள்ள இரசாயன நிறுவனத்தில் கடந்த 21ம் திகதி கார்சினோஜிக் திரவம் கசிந்து கட்டடத்தில் இரசாயனம் சூழந்ததால் அங்கிருந்த நான்கு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு இராணுவ பொலிஸ், தீயணைப்பு படையினர் மற்றும்...

சுவைக்கசுவிஸை ஈர்த்த இனிப்புகள்

சுவிட்சர்லாந்தில் இனிப்புகளின் விற்பனை அமோகமாக உள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிஸ் நாட்டு மக்கள் இனிப்புக்களை அதிகளவு சுவைக்க கூடியவர்கள், அந்த வகையில் தங்கள் நாட்டு இனிப்புகள் விற்பனையில் லாபம் ஈட்டுவதிலும் பெரும் பங்கு வகித்துள்ளனர். இதுகுறித்து “பிஸ்கோசே” நிறுவனம் கூறுகையில், சுவிசில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 3.4 கிலோ...

சனி, 22 பிப்ரவரி, 2014

சுவிசை துறந்த ஜேர்மானிய பேராசிரியர்

சுவிசில் பணிபுரியும் ஜேர்மனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், வேலையை ராஜினாமா செய்துள்ளார்.சுவிசில் கடந்த 9ம் திகதி நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள், மிக இறுக்கமான வெளியுறவு கொள்கைக்கு வழிவகுத்துள்ளது. எனவே வருகிற 3 ஆண்டுகளில் சுவிசில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 1999ம்...

புதன், 19 பிப்ரவரி, 2014

சுவிசில் பலி எடுக்கும் பனிச்சறுக்கு

  பனிச்சறுக்கில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிசில் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே பனிச்சறுக்கால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்நிலையில் சுவிசின் வாலிஸ் மலைப்பகுதி பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நபர், இரண்டு பாறைகளுக்கு இடையே இருந்த பனிக்கட்டியால் இழுத்து செல்லப்பட்டார்.இதுகுறித்து...

அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்

 சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட் பகுதியில் வசித்து வரும் பெற்றோருக்கு இரு பெண் குழந்தைகள்.இவர்கள் கடந்த 2012ம் ஆண்டில் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு...

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் தரையிறக்கம் (காணோளி )

ஜெனிவாவில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து ரோம் நோக்கி பயணித்த விமானம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விமானமானது எத்தியோப்பா விமான நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடத்தல்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமானத்தில்...

திங்கள், 10 பிப்ரவரி, 2014

சுவிஸ் மக்கள் வாக்களிப்பு குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக .

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்டுள்ள மக்களின் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தில்இருந்து சுவிட்சர்லாந்து விலக வேண்டுமா என்பது தொடர்பில் அந்நாட்டில் நடந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஆம் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர் .ஆம் விலக வேண்டும் என்பதற்கு ஆதரவாக 50.5 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையான வாக்குகள் பதிவாக...

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பெயர் மாற்றம் வேண்டாம் ப்ளீஸ்

சுவிசில் ஆண்குழந்தைக்கு பெண்ணின் பெயரும், பெண்குழந்தைக்கு ஆணின் பெயரும் வைக்கப்பட்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.சுவிஸ் தலைநகர் பெர்னில் பெரும்பாலான தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு விருப்ப பெயரை வைப்பதாக எண்ணி பெயர் மாற்றம் செய்து வருகின்றனர். அனால் இப்பெயர் மாற்றத்தால் ஏற்கனவே சிலர் திருநங்கைகளாவும்,...

புதன், 5 பிப்ரவரி, 2014

சுவிசில் பெருகி வரும் டீசல் கார்கள்

சுவிசில் 2012ம் ஆண்டை விட கடந்தாண்டில் டீசல் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் அதிகரித்துள்ளன. சுவிசில் கடந்தாண்டில் மட்டும் 402,117 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2012ம் ஆண்டை காட்டிலும் 6.7 சதவீதம் அதிகம் என மத்திய புள்ளியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுவிஸில் முதன்முறையாக கடந்தாண்டில் டீசல் வண்டிகள் ஒரு மில்லியனை...

கொள்ளையர்களின் கைவரிசை: 1000 பிராங்குகள் அபேஸ்

 சுவிசில் துப்பாக்கி முனையில் நபர் ஒருவரை மிரட்டி வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் சூரிச் நகரத்தில் இருக்கும் டைடிக்கன் இரயில் நிலையத்தில் நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கி வைத்து தன்னிடம் இருக்கும் பொருட்களை தருமாறு அங்கிருந்த கொள்ளையன் ஒருவன் மிரட்டியுள்ளான். அப்போது அச்சம் கொண்ட அந்நபர் செய்வதறியாது தன்னிடம்...

திங்கள், 3 பிப்ரவரி, 2014

ஆறு வயது சிறுமியின் அழுகுரல்

சுவிட்சர்லாந்தில் 6 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் சூரிச் மகாணத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த ஜனவரி 27ம் திகதி 6 வயது சிறுமி ஒருவர் அறிமுகமில்லாத நபர் ஒருவரால் கழிப்பறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக Institute of Forensic Science என்ற தடய அறிவியல் நிறுவனம்...

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

மக்களை குஷிப்படுத்திய டான்ஸ். காணொளி .

லுசேன் சுவிஸ் நாட்டு மக்கள் டான்ஸ் காணொளியால் மகிழ்ச்சியாக உள்ளனர். லுசேன்னில் உள்ள மகிழ்ச்சி டான்ஸ் காணொளி தயாரிப்பாளர்கள் 15 மணிநேரம் இந்த காணொளியை பதிவு செய்துள்ளனர், இந்த காணொளி லுசேன் நகரத்தின் பல பகுதிகளிலும் எடுக்கப்பட்டுள்ளது. THEATRE SCHOOL என்ற டான்ஸ் கம்பனியின் டான்ஸ் நடிகர்கள், நடிகைகள், இந்த டான்ஸ் காணொளியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள்...
Blogger இயக்குவது.