திங்கள், 3 பிப்ரவரி, 2014

ஆறு வயது சிறுமியின் அழுகுரல்

சுவிட்சர்லாந்தில் 6 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் சூரிச் மகாணத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த ஜனவரி 27ம் திகதி 6 வயது சிறுமி ஒருவர் அறிமுகமில்லாத நபர் ஒருவரால் கழிப்பறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக Institute of Forensic Science என்ற தடய அறிவியல் நிறுவனம் புலனாய்வு மேற்கொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அச்சிறுமி தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், பலாத்காரம் செய்த நபரை கண்டறிய சிறுமியின் பள்ளியின் அருகில் புலனாய்வு அதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு சிறுமியின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.