வெள்ளி, 31 ஜூலை, 2015

கார்ரை ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் கார் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த பயங்கர விபத்து Unterkulm Teufenthal - Wynentalstrasse பகுதிக்கு இடையே நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், காரின் ஓட்டுனர் வேகமாக வந்ததுடன் ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் எதிர் வரிசையில் வந்த வாகனங்களால்...

புதன், 22 ஜூலை, 2015

பயங்கர மின்னல் வீட்டின் மீது தாக்கிய அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்தளம் சேதமடைந்ததுடன், பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Safenwill என்ற நகரத்தில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால்...

திடீர் கோளாறு ரயிலில் நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டனர் -

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணத்தில் ஈடபட்டிருந்த ரயில் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் விளைவாக அதில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரிச் மண்டலத்தில் உள்ள Winterthur என்ற ரயில்  நிலையத்திலிருந்து S7 என்ற ரயில் பயணிகளுடன் நேற்று பிற்பகல் 5 மணியளவில் புறப்பட்டுள்ளது. Effretikon நகரை நோக்கி...

பயணிகள் பேருந்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூசேன் மண்டலத்தில் உள்ள Stalten Ettiswil என்ற நகரிலிருந்து பயணிகள் பேருந்து Ruswil நகருக்கு கடந்த ஞாயிறு மாலை 4.45 மணியளவில் புறப்பட்டுள்ளது. பேருந்து புறப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் வழித்தடத்தில் உள்ள...

காருக்குள் குழந்தையை விட்டுச் சென்ற தாய்: வெப்பத்தில் பரிதாப பலி

சுவிட்சர்லாந்தில் பெண்மணி ஒருவர் தனது 5 வயது குழந்தையை காரினுள் வைத்து பூட்டி சென்றதால், வெப்பம் தாங்காமல் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சுவிஸில் கடந்த சில காலமாக வெப்ப அலை (Heat wave) அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுவிஸில் உள்ள Ticino மாகாணத்தில் உள்ள Muzzano-வில், கடந்த செவ்வாய் கிழமையன்று தாயார் ஒருவர் தனது 5 வயது குழந்தையை...

செவ்வாய், 14 ஜூலை, 2015

குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:மக்கள் அலறியடித்து ஓட்டம்

சுவிட்சர்லாந்தில் உள்ள 15 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தொடர்ந்து அங்கு வசித்த மக்கள் அனைவரையும் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். சுவிஸின் பெர்ன் மண்டலத்திற்கு உட்பட்ட Quartier Bümpliz என்ற நகரில் 15 அடுக்குமாடிகள் கொண்ட Mädergutstrasse என்ற வானளாவிய கட்டிடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்...

சுயநினைவின்றி மூழ்கி இருந்த சிறுவன்: மருத்துவமனையில்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்திலிருந்து 5 வயது சிறுவன் சுயநினைவின்றி மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிவரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் மண்டலத்தில் உள்ள Schwamendinger நகரில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அதிர்ச்சி அளிக்கும்  சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிற்பகல் வேளையில்,...

புகைப்படம் எடுத்த வெளிநாட்டு வாலிபரின் : குடியுரிமையை பறித்த அரசு???

தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் வெளியே கசிந்ததால், சுவிஸ் புலம்பெயர்தல் அலுவலகம் அவரது கடவுச்சீட்டை முடக்கிய அந்த இளைஞருக்கு அறிவிப்பு செய்தி ஒன்றையும் அனுப்பியது. அதில், சுவிஸில் உள்ள சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரது குடும்ப உறுப்பினர்களில் அவருக்கு மட்டும்...

திங்கள், 13 ஜூலை, 2015

குடியேற போகிறீர்களா? இந்த 10 வழிமுறைகளை பின்பற்றுங்கள்???

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேற உள்ள அல்லது அந்நாட்டிற்கு முதன்முதலாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர்கள் சுவிஸ் மக்களுடன் இயல்பாகவும் அன்பாகவும் பழக தேவையான 10 வழிமுறைகளை சுவிஸ் உளவியல் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். தாய்நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு சென்றாலும், அந்த நாட்டின் பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை பற்றி சிறிதாவது...
Blogger இயக்குவது.