செவ்வாய், 14 ஜூலை, 2015

புகைப்படம் எடுத்த வெளிநாட்டு வாலிபரின் : குடியுரிமையை பறித்த அரசு???

தன்னுடைய கைப்பேசியில் புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் வெளியே கசிந்ததால், சுவிஸ் புலம்பெயர்தல் அலுவலகம் அவரது கடவுச்சீட்டை முடக்கிய அந்த இளைஞருக்கு அறிவிப்பு செய்தி ஒன்றையும் அனுப்பியது.
அதில், சுவிஸில் உள்ள சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அவரது குடும்ப உறுப்பினர்களில் அவருக்கு மட்டும் குடியுரிமை அளிக்க மறுத்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து தற்போது அந்த இளைஞர் சுவிஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால், புலம்பெயர்தல் அலுவலகம் எடுத்துள்ள நடவடிக்கை சரியானதே என விளக்கம் அளித்துள்ள நீதிபதி, இளைஞருக்கு இரண்டு வருட கால அவகாசம் அளிப்பதாகவும், அதன் பிறகு இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கிற்கு செலவிடப்படும் சுமார் 3000 பிராங்குகளை இளைஞரே செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி 
உத்தரவிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.