வெள்ளி, 31 ஜனவரி, 2014

ரத்த வெள்ளத்தில் மனைவி! தப்பியோடிய கணவன்

சுவிசில் மனைவியை கொல்ல முயன்ற கணவன், நாட்டை விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் ஆர்கெவ் மாகாணத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர், திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் திகதி தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்ய துணிந்துள்ளார். கொடூர...

நிபுணர் ராஜினாமா மரணப் பின்னணியில்

 சுவிட்சர்லாந்தில் வாலியஸ்(VALIAS) மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.சுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும். இந்த VALIAS மண்டல மருத்துவமனையின்...

புதன், 29 ஜனவரி, 2014

உணவுப்பொருட்களை வீணடிக்கும் சுவிஸ் மக்கள்

சுவிஸ் நாட்டு மக்கள் அதிக உணவுப்பொருட்களை வீணடிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அலுவலகமானது 33 மாநகராட்சிகளில் 16.5 டன் குப்பைகளை அலசி ஆராய்ந்து பார்த்ததின் விளைவாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 கிலோ உணவுப்பொருட்களை ஒவ்வொரு சுவிஸ் நாட்டு குடிமகனும் குப்பைகளில் கொட்டுகிறான். அதில் நிச்சயமாக...

சுவிஸில் பெருகி வரும் சிறைச்சாலைகள்

 சுவிஸில் கைதிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் சிறைச்சாலைகளும் அதிகரித்து வருகின்றன. சுவிஸ் சிறைகளில் கைதிகள் வசிப்பதற்கான அதிகாரப்பூர்வ கொள்ளளவு மொத்தம் 7,072 மட்டுமே . ஆனால் கடந்தாண்டில் மட்டும் இதன் எண்ணிக்கை 7,048 ஆக அதிகரித்துள்ளது என கடந்த செப்டம்பர் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வில் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இங்கு இருக்கும்...

திங்கள், 27 ஜனவரி, 2014

கூக்குரல்: தொடர்ந்து சூடு பிடிக்கும் உலக பொருளாதார மாநாடு

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் வெறும் 16 சதவீத பெண் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. சுவிசின் டாவொஸ் நகரத்தில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வணிகர்கள், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட 2500 பேர் கலந்து கொண்டனர். இதில் கடந்தாண்டு 17 சதவீதம்...

வியாழன், 23 ஜனவரி, 2014

உலகின் பிரம்மாண்ட ஆடம்பர ஹோட்டல்

உலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.சுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த 19ம் நூற்றாண்டில் புதிய பரோக் பாணியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர ஹோட்டல் அருகில் பெர்னினா பனிப்பாறைகள் மற்றும்...

வாடிக்கையாளர்களை கவர சுவிஸ் வங்கிகள் அதிரடி நடவடிக்கை

 வாடிக்கையாளர்களின் இரகசியங்களை காப்பாற்றுவதில் நெருக்கடிகளை சுவிஸ் வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதன்பிரகாரம் சில புதுமையான சேவைகளை புகுத்துவதன் மூலம் பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டு வருகின்றன. 'பண கூரியர்' வசதி, பணம், தங்கம், கலைப்படைப்புகள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருள்களை பாதுகாக்கும் வகையில் பெரிய...

செவ்வாய், 21 ஜனவரி, 2014

50 ஆண்டுகளுக்கு பின்னர் தென்கொரியாவின் பாராட்டு மழையில் சுவிஸ்

 தென்கொரிய ஜனாதிபதி 50 ஆண்டுகளுக்கு பின்னர் சுவிஸ் நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். இதற்கு முன் கடந்த 1963ம் ஆண்டு இராஜதந்திர உறவுகளை பற்றி சுவிஸ், தென்கொரியா கலந்துரையாடியது. அதன்பின்னர் 50 ஆண்டுகள் கடந்து நேற்று தான் சுவிஸ் தென் கொரிய சந்திப்பு நடைபெற்றது. தென் கொரிய ஜனாதிபதி தலைநகர் பேர்னில் இராணுவ மரியாதையுடன் வறவேற்கப்பட்டார். இவர் வருகை...

திங்கள், 20 ஜனவரி, 2014

இந்தியாவுடன் சுவிஸ் விமான ஒப்பந்தம்

 சுவிஸின் பிலெடஸ் நிறுவனம் பயிற்சி விமானங்களை தயாரிப்பதற்காக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 1939ம் ஆண்டு முதல் சுவிசின் ஸ்டான் நகரில் விமானங்களை தயாரித்து வரும் பிலெடஸ் நிறுவனத்தில் 1600 பணியாளர்களும், 100 பயிற்சியாளர்களும் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் இந்திய விமானப்படையின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உள்ள “சூலூர்”...

சனி, 18 ஜனவரி, 2014

சுவிஸில் அதிகரிக்கும் ரயில் கட்டணம்

சுவிஸில் ரயில் கட்டணம் அதிகரிக்க கூடும் என ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் டோரிஸ் லூதர்ட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுவிஸ் இரயில் நிலையம் கூறுகையில் சுவிஸின் சூரிஜ் மாகாண ரயில் நிலையத்தில் இரயில்வே பாதைகளை அகலப்படுத்தும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்காரணத்தால் ரயில்கள் தாமதமாக வருகின்றது என்றும் இக்கட்டுமான பணிகள் முடிவிற்கு...

செவ்வாய், 14 ஜனவரி, 2014

உலகின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!

   சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடந்த விழாவில் உலகின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த வருடம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 69 கோல்கள் அடித்து  சாதனை படைத்தார். மேலும், சுவீடனுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள்...

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

சுவிஸ் நாட்டை கலக்கும் இலங்கை ??

இலங்கையை சேர்ந்த சுவிஸில் வாழும் தச்சர் ஒருவர் பாரம்பரிய சக்கரமில்லாத வண்டி(sledge) சறுக்குவண்டியை தயாரிக்கின்றார். கடந்த 1984ம் ஆண்டு தமிழ்கவிதை ஜெயபாலன் என்ற பெயர் கொண்ட இலங்கை தமிழர், இலங்கையில் உள்நாட்டு போர் நிகழ்ந்த போது தம் 20ம் வயதில் சுவிஸிஸ் குடிபுகுந்தார். சகோதரரின் அடைக்கலத்தில் இருந்த இவர் சுவிஸின் கிரவுபுடென் என்ற இடத்தில் சுர்...

சனி, 11 ஜனவரி, 2014

பிரம்மாண்ட ஹொட்டல் கேள்விக்குறியில்

சுவிஸில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட ஹொட்டல் கட்டுவதற்கான பணிகள் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளன. கடந்த 2011ம் ஆண்டு சுவிஸின் லுசேன் நகரத்தில் 27 மாடிகள் கொண்ட மிகப்பெரிய ஹொட்டலை உயரமான கோபுரத்துடன் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் 200 அறைகள், மாடியின் மேல் ரெஸ்டாரண்டுகள், 80 வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புகள் போன்ற பல பிரத்யேகங்களுடன்...

சுவிஸ் மருந்து நிறுவனத்தின் மீது பாயும் ஜப்பான்

சுவிசின் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் மீது ஜப்பான் சுகாதார அமைச்சகம் குற்றவியல் புகாரை கொடுத்துள்ளது. சுவிசில் இருக்கும் நோவார்டிஸ் என்ற மருத்துவ நிறுவனம் இரத்த அழுத்ததிற்காக அறிமுகம் செய்த புதிய மாத்திரையை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி மிகைப்படுத்த விளம்பரங்களை அளித்திருக்கிறது. மேலும் ஜப்பான் நாட்டிலும் "டயோவின்" மருந்தானது விற்கப்படுகிறது,...

வியாழன், 9 ஜனவரி, 2014

பனிச்சரிவால் பலியான மலைவழிக்காட்டி

சுவிஸின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் மலையேருபவர்களை வழிநடத்தும் அனுபவமிக்க மலை வழிக்காட்டி ஒருவர் பனிச்சருக்கால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே ஆல்ப்ஸ் மலையில் மோசமான வானிலையின் காரணத்தால் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவங்கள் பலரின் உயிரை காவு எடுத்துள்ளது. இச்சம்பங்களில் ஒன்றானது மலைவழிக்காட்டி சாமூவேல் மாத்தே என்பவரின் இறப்பு. 26...

புதன், 8 ஜனவரி, 2014

வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை

புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும்...

சனி, 4 ஜனவரி, 2014

ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்த சுவிஸ் பங்குச்சந்தை

2013ம் ஆண்டில் சிறந்த செயல்திறன் கொண்டிருந்த சுவிஸ் நாட்டின் பங்குகள் ஐரோப்பிய எழுச்சியுடன் சேர்ந்துள்ளது. சுவிஸ் பங்குச் சந்தையிலுள்ள 6 பங்குச் சந்தைகள் தங்களது 20 நிறுவன பங்குகளை 20 சதவிகித லாபத்தை மேல்நோக்கி ஈட்டியுள்ளதால், சுவிஸ் பங்கு சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்டுள்ளது. சுவிஸ் பங்குகளைப் போலவே இத்தாலியின் மிலன் (17 வீதம்), ஜெர்மனிய மேட்ரிட்...

குப்பை குவியலில் பாம்பின் கூட்டம்

சுவிசின் குப்பை அகற்றும் ஆலை ஒன்றில் ஐந்து உயிருள்ள பாம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுவிஸின் சூரிஜ் மாகாணத்தில் குப்பை அகற்றும் ஆலையின் பெண் தொழிலாளி ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றில் ஐந்து பாம்புகள் உயிருடன் இருப்பதை கண்டு திடுக்கிட்டார். அல்பேல்டெர்னில் உள்ள கழிவு அகற்ற தளத்தில் யாரோ ஒருவரால் இந்த பாம்புகள் நிறைந்த பிளாஸ்டிக் பை போடப்பட்டுள்ளது. இதுகுறித்து...

புதன், 1 ஜனவரி, 2014

சுவிஸ் திரும்பிய மார்கே வெபர்

ஆர்க்டிக் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கோ வெபர் சுவிஸர்லாந்து திரும்பியுள்ளார். கிறீன் பீஸ்ஸின் சுவிஸ் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வெபர், ரஷ்யாவில் தனிச் சிறையில் இருந்து மிகவும் கடினமானதாக இருந்தாலும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டமை வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்டமை...
Blogger இயக்குவது.