
சுவிசில் மனைவியை கொல்ல முயன்ற கணவன், நாட்டை விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிசின் ஆர்கெவ் மாகாணத்தில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர், திருமணமாகி ஓராண்டு கடந்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 27ம் திகதி தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்ய துணிந்துள்ளார்.
கொடூர...