வியாழன், 5 டிசம்பர், 2013

ஜேர்மனில் மரணங்கள் குறித்து ஆய்வு!

ஜேர்மன் நாட்டில் கிட்டத்தட்ட 750 பேர் வலதுசாரி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனில் 1990 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 849 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதைய புள்ளி விபரத்தின் படி 60 நபர்கள் வலதுசாரி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனால் இந்த தொடர்கொலைகளுக்கு ‘நியோ நாசி’ என்கிற நாசி தீவிரவாத அமைப்பினரே காரணம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடந்து 16 மாநிலங்களில் ஜேர்மன், நாசி தீவிரவாத அமைப்பிற்கும், பிற தீவிரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கின்றது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.