புதன், 23 டிசம்பர், 2015

பயங்கர தீ விபத்து: குடியிருப்பில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழப்பு !!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Rupperswil என்ற நகரில் தான் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதே பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு இன்று காலை 11.20 மணியளவில் ஒரு அவசர தகவல்...

சனி, 19 டிசம்பர், 2015

வாலிபர்கள்: மாற்றான் மனைவியை கற்பழிக்க முயன்றனர் பொலிசார் நூதனமாக கைது செய்தனர்

சுவிட்சர்லாந்து நாட்டில் மாற்றான் மனைவி ஒருவரை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி என இருவர் வசித்து  வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் அந்த பெண் தனியாக...

அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள் :பொலிசார் அதிர்ச்சியில்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,...

புதன், 16 டிசம்பர், 2015

காதலன் காதலியை ஈர்க்க செய்த முயற்சிக்கு 150 பிராங்குகள் அபராதம்!!!

சுவிசில் காதலன் ஓருவர் தனது காதலியை ஈர்க்கும் பொருட்டு நடத்திய நிகழ்வால் பொதுமக்கள் பாதித்துள்ளதாக கூறி நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. Winterthur பகுதியில் உள்ள 26 வயதான அந்த காதலன் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சம்மதம் பெற முடிவு செய்துள்ளார். இதனையடுத்து கிலோக்கணக்கில் ரோஜா பூக்கள், வாசனை மெழுகுவர்த்திகள்,...

தமிழர் உள்ளிட்ட வெளிநாட்டவர்க்கு சுவிசில் நோக்கி வரும் பேராபத்து!!!

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி கோட்பாட்டுக்  கொள்கையை கடைப்பிடிக்கும் சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்னெடுத்து வருகின்றது. இவ்முன்மொழிவு மக்கள் அங்கீகரமளித்து...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இராணுவ சேவையில் சுவிஸ் தோற்றுவிட்டது கிறிஸ்டோப் ப்ருங்நேர்

சுவிஸ் இராணுவத்தினர் தங்களது பாதுகாப்பு சேவையில் தோற்றுவிட்டதாக சுவிஸ் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோப் ப்ருங்நேர் தெரிவித்துள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு சேவையில் இடம்பெற்ற 1,213பேருக்கும் வன்முறையினுடனாக ஆபத்து நிறைந்து காணப்பட்டமையே இதற்கு காரணம் என ஜெர்மன் மொழி செய்தித்தாள் சுவிஸ் ஏம் சொன்டெக்குக்க தெரிவித்தார். 2013ஆம்...

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பொலிஸ்சார் 24 மணிநேர பாதுகாப்பு விமான சேவையில் ???

சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டத்திற்கமைய 24 மணிநேர விமான பொலிஸ் சேவையை 30 மில்லியன் ($29 மில்லியன்) ரூபா செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இதற்காக முக்கிய விமான தளங்களில் ஒன்றான வோட் பியேமி என்ற விமான தளத்திலேயே இத்திட்டத்தை  ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பில், விமான பொலிஸ் சேவை இரண்டு முக்கிய குற்றச்சாட்டுக்களை...

புதன், 2 டிசம்பர், 2015

இருபது கார்களை நொறுக்கிய மர்ம நபர்கள் பொலிசார் தீவிர தேடுதல்!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் பார்கிங் செய்திருந்த சுமார் 20 கார்களை உடைத்து சேதாரப்படுத்திய மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Reinach என்ற நகரில் தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று நள்ளிரவு வேளையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வெளியே பல கார்கள் பார்கிங் செய்யப்பட்டிருந்துள்ளன. இந்நிலையில்,...

வியாழன், 26 நவம்பர், 2015

பர்தா அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை!!!

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை மறைக்கும்படி பர்தா அல்லது நிகாப் அணிந்து வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த தடையை மீறி பர்தா அணிந்து வரும் பெண்களுக்கு 6500 ஸ்ரேலிங் பவுன் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய...

ஞாயிறு, 22 நவம்பர், 2015

பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: பரிதாபமாக பலியான 100 பசுமாடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கால்நடைகள் பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 100க்கும் அதிகமான பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Kriessern என்ற நகரில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Lehenstrasse என்ற பகுதில் கால்நடைகள் பண்ணை ஒன்று பராமரிக்கப்பட்டு...

வெள்ளி, 20 நவம்பர், 2015

அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிய சிறுமிகளை செல்பியில் புகைப்படம் எடுத்த நபர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 3 சிறுமிகளை காப்பாற்றாமல் அவர்கள் அருகில் நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்ட நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Aigle என்ற நகரில் தான் இந்த கொடூர காட்சி அரங்கேறியுள்ளது. நகரன் மையத்தில் இருந்த சாலை ஒன்றில் கடந்த செவ்வாய்...

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சாலையில் நிகழ்ந்த கோர விபத்து ஓட்டுனர்உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் வாகனத்தில் பயணம் செய்தபோது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுவிஸில் உள்ள St. Gallen நகரை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயணம் செய்துள்ளார். அதிகாலை நேரத்தில் A13 சாலை வழியாக Margrethen...

வெள்ளி, 13 நவம்பர், 2015

துணை தலைவி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து சுவிட்சர்லாந்தின் மாற்று கீறின் கட்சியின் துணை தலைவி அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார். Zug பிராந்திய நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக தொடர்ந்தும் இருக்க எண்ணியுள்ள Jolanda Spiess-Hegglin என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். இந்த நிலையில் தாம்...

புதன், 11 நவம்பர், 2015

பெண்கள் சுவிஸ்லாந்தில் குட்டைப் பாவாடைஅணியத்தடை!!!

சுவார்சயமான சுவிஸ்லாந்தில் ஒரு சம்பவத்தினைஅரசு  கொண்டுவந்திருக்கிறது. குறிப்பாக சுவிஸ்லாந்தில் பெண்கள், குட்டைப் பாவாடை மற்றும் இடுப்பு , உடல் தெரியும் வகையிலான மேலாடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை விதிக்கப்பட்டஆடைகளை அணிபவர்கள் 6 மாத சிறைதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இவ்வாறான...

வியாழன், 5 நவம்பர், 2015

சிறந்த மாணவராக ஈழத் தமிழர் தெரிவுசுவிஸ் பேர்ண் மாநகரில்---

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களில் இருந்து ஆண்டுதோறும் சிறந்த மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். மாணவர்களின் கல்விச் செயற்பாடு புறக்கிருத்திய நடவடிக்கைகள் அனைத்துக்கும் மேலாக நற் பழக்க வழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு இடம்பெற்று  வருகின்றது. பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்யப்படும்...

செவ்வாய், 3 நவம்பர், 2015

கலைவாணி விழா 24 வது பாசல் தமிழ்ப் பாடசாலையின்

பாசல் தமிழ்ப் பாடசாலையின் 24 வது கலைவாணி விழாவில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் அப்பாடசாலையின் பழைய மாணவனாகவும் கௌரவ அறிவிப்பாளராகவும் கலந்துகொண்ட வேளை.  இதுவே சுவிற்சர்லாந்தில் முதலாவதாக சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஆரம்பநாளன்று கல்விபயில ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன்.  எனது ஒவ்வொரு கலைமுயற்சிகளினதும்...

சுவிஸ் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலில் பின்னடைவு

சுவிஸில் உள்ள லூசெர்ன் நகரத்தில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள Education First (EF) என்ற நிறுவனம் 2015ம் ஆண்டில் ஆங்கில மொழி திறனை வளர்த்துக்கொள்ளும் சிறந்த நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 70 நாடுகளில் உள்ள சுமார் 9,10,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கடந்த ஆண்டு 18ம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து...

சட்டவிரோதமாக பே ருந்தில் மதுபானம் கடத்தியவர் கைது!!!

சுவிஸ் எல்லைப்பகுதியில் உள்ள ட்ராம் வாகனத்தின் 8ம் வழித்தடத்தில் எல்லை பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருக்கைகளுக்கு பின்புறம் எண்ணற்ற பைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பொலிசார், அவற்றை திறக்க உத்தரவிட்டுள்ளனர். அதில், பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளை சேர்ந்த 21 லிற்றர் மதுபானம் 30 பாட்டில்களில்...

புதன், 21 அக்டோபர், 2015

சுவிசில் இலவச போக்குவரத்து வசதி:சுற்றுலா பயணிகளுக்கு ?

சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு நகரம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் போக்குவரத்து வசதியை இலவசமாக அளிக்க முடிவு  செய்துள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள லூசெர்ன் நகரம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்கும் விதமாக 2017ஆம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அரசின் போக்குவரத்து வசதியை...

சனி, 17 அக்டோபர், 2015

மக்களுக்குபாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை’: காரணம் தெரியுமா?

சர்வதேச அளவில் கோடீஸ்வர குடிமக்களை கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருந்தாலும், அந்நாட்டு குடிமக்கள் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பவதில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் நாளை(18.10.15) பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், பொது தேர்தலுக்கு உண்டான எந்த பரபரப்பும் இன்றி சுவிஸ் மக்கள்...
Blogger இயக்குவது.