வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன்!!

4,060 மீற்றர் உயரத்திலிருந்து பறந்த மனிதன் சுவிஸில் உலக சாதனைக்காக 4,060 மீற்றர் உயரத்திலிருந்து பாட்ரிக் கெர்பர் சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சூரிச் பகுதியை சேர்ந்தவர் பெட்ரிக் கெர்பர். 32 வயதான இவர் சிறுவயதிலேயே 820 மீற்றர் உயரத்திலிருந்து 2 நிமிடங்கள் 3 வினாடிகளிலிருந்து பறந்து சாதனை படைத்துள்ளார். தற்போது ஆல்ப்ஸ் மலையிலிருந்து...

புதன், 28 ஆகஸ்ட், 2013

காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரி மரணம்: பொலிசார் விசாரணை

சுவிஸின் காப்புறுதி தலைமை நிதி அதிகாரி பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்தில் சூரிச் காப்பீட்டு நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த பியர் வாதியர் (Pierre Wauthier) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 1960ம்...

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

எரித்துக் கொன்ற தந்தை இரண்டு மகள்களை!!!

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் செமிபோடிலி என்ற இடத்தில் உள்ள இரண்டு மற்றும் ஐந்து வயது குழந்தைகள் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு குழந்தைகள் காருக்குள் எரிக்கப்பட்டுள்ளனர். மேலும்...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

காரை ஏலத்தில் 27.5 மில்லியன் டொலருக்கு எடுத்த சுவிட்சர்லாந்து

உலகில் இதுவரை ஏலம் விடப்பட்ட கார்களில் அதிகபட்ச விலைக்கு போனது சிவப்பு நிற பெரராரி கன்வெர்டிபிள் கார்தான்.27.5 மில்லியன் டொலருக்கு கடந்த வாரஇறுதியில் அமெரிக்காவில் ஏலம் போன இந்தக்காரை சுவிஸ்ஸைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த கார் 300 குதிரைத்திறன் கொண்ட NART Spider வகை விளையாட்டுக்கார் ஆகும். கடந்த 1967ம் உற்பத்தி செய்யப்பட்ட...

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த

சுவிட்சர்லாந்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை சுட்டு விட்டு, தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூரிச் நகரில் உள்ள பொம்மை விற்கும் கடையின் கார்நிறுத்தப் பகுதியில் இச்சம்பவமானது நடைபெற்றுள்ளது. சம்பவதினத்தன்று தம்பதிகள், தனது மூன்று வயது குழந்தையுடன் பொம்மை கடைக்கு சென்றுள்ளனர். அப்போது...

புதன், 21 ஆகஸ்ட், 2013

தலைமை நிர்வாக சுவிஸ்காமின் அதிகாரி மரண அறிக்கை !!!

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்காமின்(Swisscom) தலைமை நிர்வாக அதிகாரியின் தற்கொலை குறித்து இணையதளம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள சுவிஸ்காம்(Swisscom) நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஸ்கோல்டர்(Schloter)(49). இவர் கடந்த யூலை மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணமானது...

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு களம் இறங்கிய குரங்குகள்(

சுவிஸ் நாட்டில் மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு சிம்பன்சி மற்றும் உரங்கொட்டான் குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்து இரு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். பொதுவாக குரங்கு இனமானது மிருகக்காட்சி சாலைகளில் மனிதர்களின் பார்வைக்காக அடைத்து வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த வகை இனமும் மனிதர்களுக்கு இணையாக நீச்சல் பயிற்சியில் சிந்தித்து செயல்படும் என...

சனி, 17 ஆகஸ்ட், 2013

சுவிட்சர்லாந்தில் செக்ஸ் பாக்ஸ் அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் விலைமாதர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் சிகால் ஆற்றின் கரையில் சுற்றுலாவாசிகள் அதிகம் கூடும் இடங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் சுற்றுலாதளம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்ததால், இதனை தடுக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது...

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுவிஸில் விபச்சாரம் நடத்தும் சீன நாட்டு பெண்மணி

சுவிட்சர்லாந்தில் 56 வயது சீன பெண் ஒருவர் விபச்சார தொழில் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெனிவாவில் உள்ள புறநகர் பகுதியான லேன்சி என்னும் இடத்தில் 56 வயது சீன பெண் ஒருவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்துள்ளார். அங்கு விபசாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில் அப்பெண்ணும், அவருடன் சேர்ந்து 5 பெண்களும் கைது...

சுவிஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்: நடிகை

 சுவிஸில் நடைபெற்ற இனபாகுபாட்டிற்கு அந்நாடு தன்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என நடிகை ஒபரா வின்பிரே தெரிவித்துள்ளார்.உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்களில் ஒருவராக திகழும் வின்பிரே(வயது 59), சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு சென்றிருந்தபோது அங்குள்ள மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தில் ஷாப்பிங் மேற்கொண்டார். அப்போது அக்கடை ஊழியர்கள் அங்குள்ள...

புதன், 14 ஆகஸ்ட், 2013

கஞ்சா பயன்படுத்துகின்றனர் :சிறைக்கைதிகள் அதிர்ச்சி !!!

  சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சிறைக்கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.சுவிட்சர்லாந்தில் சிறைக்கைதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 50 முதல் 80 சதவிகிதமானவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறைக்காவலர்கள் கூறுகையில், சிறைக்கைதிகள் கஞ்சாவினை பயன்படுத்துவதால்...

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை

சுவிட்சர்லாந்தில் சர்ச்சுகள், சந்தை மற்றும் நீச்சல் குளம் உட்பட பல்வேறு பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏராளமான நபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்காக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு சூரிச் நகரின் அருகே அமைந்துள்ள பெர்ம்கார்ட்டன் நகரத்தில், அகதிகளுக்கான...

சனி, 10 ஆகஸ்ட், 2013

பள்ளிக்கு சைக்கிளில் செல்வது ஆபத்தானது: ஆய்வில் !!

சுவிஸ் நாட்டில் குழந்தைகள் சைக்கிளின் மூலம் பள்ளிக்கு செல்வதால் அதிக ஆபத்துகளை சந்திக்கின்றார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ஏராளமான குழந்தைகள் பள்ளிகளுக்கு சைக்கிளின் மூலம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், இந்த சைக்கிள் பயணமானது மிகவும் ஆபத்தானது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் சுவிஸ் ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும்,...

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

கடும் புயல்: மரம் முறிந்து சுவிட்சர்லாந்தில் ஒருவர் பலி

 சுவிட்சர்லாந்தின் சூரிச் பிராந்தியத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேன்டென் பிரதேசத்தில் ரூட்டி பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 49 வயதான நபர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். அதேவேளை நான்கு மணிநேரத்தில் 29 ஆயிரத்து...

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

அதிர்ஷ்டவசமாக மலைச்சரிவிலிருந்து உயிர்தப்பிய 1 வயது குழந்தை

சுவிட்சர்லாந்தின் மலைச்சரிவில் நடந்த மோசமான விபத்தில் ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளது.சுவிஸில் அல்ப் பார்லி என்னும் மலைச்சரிவு உள்ளது. இதன் வழியாக ஏதேனும் பொருட்களை எடுத்துச் செல்லும் வண்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 38 வயதுடைய சுவிஸ்ஸை சேர்ந்த நபர் தனது 31 வயதுடைய கனடிய மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை...

ரயில் விபத்தில் பலியான ஒட்டுனருக்கு சக பயணிகள் அஞ்சலி

சுவிட்சர்லாந்தில் கிராஞ்–பெரிஸ்–மார்னான்ட் என்னும் இடத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் 24 வயது இளம் ஒட்டுனர் உயிரிழந்தார்.இந்த விபத்தில் உயிரிழந்த ஒட்டுனருக்கு ரயில்வே பணியாளர்கள் சங்கம் தங்கள் குடும்பத்தாருடன் அஞ்சலி செலுத்தினார்கள். ரயில் விபத்து நடந்ததில் 25 நபர்கள் காயமடைந்துள்ளனர். இவர் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். இந்த விபத்தில்...

சனி, 3 ஆகஸ்ட், 2013

தேசிய தினத்தை கோலகலமாக கொண்டாடும் சுவிஸ்

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிட்சர்லாந்து விளங்குகிறது.பல மொழிகள் பேசப்படும் நாடான இதில் ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு (Romansh) ஆகிய நான்கு தேசிய மொழிகள் உள்ளது. இத்தொன்மைமிக்க சுவிட்சர்லாந்து ஓகஸ்டு 1, 1291 இல் நிறுவப்பட்டது. அன்று முதல் சுவிட்சர்லந்தில் ஓகஸ்ட் 1ம் திகதி தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடமும்...
Blogger இயக்குவது.