புதன், 14 ஆகஸ்ட், 2013

கஞ்சா பயன்படுத்துகின்றனர் :சிறைக்கைதிகள் அதிர்ச்சி !!!


 
சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சிறைக்கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சிறைக்கைதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 50 முதல் 80 சதவிகிதமானவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறைக்காவலர்கள் கூறுகையில், சிறைக்கைதிகள் கஞ்சாவினை பயன்படுத்துவதால் சிறைகள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றது.
இதனை தடுப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவதால், மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.