செவ்வாய், 30 டிசம்பர், 2014

சுவிசில் கடும் பனிப்பொழிவு :வாகன போக்குவரத்து சில பாதிப்பு

 சுவிஸ்லாந்தில் பலபகுதிகளில் கடந்த சில தினங்களாக  பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது இன்றும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் குளிர்  ஏற்பட்டுள்ளது . அதன் . புகைப்படங்கள் இணைப்பு. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>     ...

சனி, 27 டிசம்பர், 2014

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்

சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்ரேலிய வங்கி ஒன்றில் நடந்த கொள்ளை முயற்சியை சிறப்பு பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள Mizrahi-Tefahot என்னும் இஸ்ரேலிய வங்கியில் புதன் கிழமையன்று கொள்ளை முயற்சி நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்பட்ட செய்தியில், நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து...

வெள்ளி, 26 டிசம்பர், 2014

நிவாரண பணிகளை மேற்கொள்ளும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தின் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகமை, வடகொரி்யாவிற்கு உணவு பாதுகாப்பு, மண் அரிப்பை சரிசெய்தல் மற்றும் சுத்தமான குடிநீரை அணுக ஒத்துழைப்பும் தனது பங்களிப்பையும் வழங்கி வருகிறது. வடகொரியாவிற்கு கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த உதவிகளை சுவிஸ் அமைப்பு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து...

சனி, 6 டிசம்பர், 2014

பாலியல் தொழிலாளி அடித்துக் கொலை

 சுவிசில் ஆஸ்திரிய பாலியல் தொழிலாளி ஒருவரை அடித்து, கொலை செய்த சுவிஸ் நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் Langenthal என்ற நகரில் கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி, 2012ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மிக கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், பாலியல் பலாத்காரம்...

வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!

 உலகின் சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது. Transparency International எனப்படும் அமைப்பு நடத்திய இந்த கருத்துக்கணிப்பில், 2014ம் ஆண்டில் பொதுத் துறை ஊழல் எந்தெந்த நாடுகளில் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 175 நாடுகளில் நடத்தப்பட்ட...

வியாழன், 4 டிசம்பர், 2014

அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பெண்மணி

 சுவிட்சர்லாந்தின் அடுத்த ஆண்டிற்கான ஜனாதிபதியாக நீதி அமைச்சரும் சோசலிச கட்சி உறுப்பினருமான Sommaruga என்பவர் தேசிய பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் பாராளுமன்றத்தில் புதன் கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சுழற்சி முறையில் தெரிவு செய்யப்படும் ஒராண்டு ஜனாதிபதி பதவிக்கு ஃபெடரல் கவுன்சிலில் இருந்த 7 உறுப்பினர்களில் ஒருவரான...

வியாழன், 20 நவம்பர், 2014

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன போலந்து இளைஞர் சடலமாக மீட்பு

 கடந்த மாதம் காணாமல் போன போலந்து நாட்டு இளைஞரின் சடலம் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் நவம்பர் மாதம் 4ம் திகதி அன்று ஜூரா - நார்ட் வடியோஸ் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதனையடுத்து கடந்த 15 தினங்களாக 70க்கும் மேற்பட்ட நபர்கள், மோப்ப நாய் மற்றும் ஹெலிகாப்டரின் உதவியுடன்...

புதன், 15 அக்டோபர், 2014

சுவிஸ் ஓய்வூதியத் திட்டம்! ஆய்வில் தகவல்

 உலகின் தலைசிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் ஓய்வூதிய திட்டம் இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில், 25 நாடுகளில் பின்பற்றப்படும் ஓய்வூதியங்களை ஒப்பிட்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் சுவிஸ் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. அந்த ஆய்வின் முடிவில், நல்ல பலன்களை...

வியாழன், 31 ஜூலை, 2014

சுவிசின் யுக்தி நாய்களை பாதுகாக்க..

 சுவிசில் நடைபெறவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்கள் செல்லப்பிராணியாய் வளர்க்கும் நாய்களை அயல்நாட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுவிசின் பேசல் மாகாணத்தில் ஆகஸ்ட் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரை தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளது. விதவிதமான ருசிகர உணவு வகைகளுடனும், வானவெடிக்கைகளுடனும் களைகட்டவுள்ள இந்த தேசிய நாள் திருவிழாவில்...

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா?

பகீர் தகவல் உணவு பொட்டலங்களில் நச்சு பொருட்களா? சுவிசில் பொட்டலங்களாய் கட்டப்படும் உணவு பொருட்களில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அபயாகரமான பொருட்கள் கலக்கப்படுவதாக அந்நாட்டின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள அரக்கட்டளை மற்றும் பொதியில் மன்றத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்து கூறியதாவது, இந்த உணவுப்...

ருசியான விருந்துடன் களைகட்டப்போகும் தேசிய நாள் கொண்டாட்டம்

சுவிசில் தேசிய நாளை முன்னிட்டு எல்லா பண்ணைகளும் மக்கள் அனைவருக்கும் சிறப்பு உணவு பரிமாற முன்வந்துள்ளது. சுவிசில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தேசிய நாளாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பண்ணைகளாலும் மக்களுக்கு பாராம்பரிய உணவு வகைகள் அளிக்கப்படுகின்றது. சுமார் 1.5 மில்லியனிற்கும்...

ஆனந்த குளியல் போட சென்ற வாலிபருக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் நதியில் குளிக்க சென்ற நபர் ஒருவர் கனமான பாறை ஒன்றின் மீது மோதி பலத்த காயமடைந்துள்ளார். சுவிசின் சூரிச் மாகாணத்தில் உள்ள லிமட் என்னும் நதியில் கடந்த 26ம் திகதி வாலிபர் (27) ஒருவர் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் அருகே இருந்த பாலத்திலிருந்து நதியில் குதித்ததால் அங்குள்ள பாறை ஒன்றில் முட்டி மோதிக் கொண்டுள்ளார். இதில் அவரது தலையில் பலத்த...

திங்கள், 28 ஜூலை, 2014

விமான விபத்தில் சுவிஸ் பெண் பலி

 அல்ஜீரிய விமான விபத்தில் சுவிஸை சேர்ந்த ஒரு பெண் பலியாகியுள்ளார் என்று அவரது பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் புர்கினா பாகோ தலைநகரிலிருந்து அல்ஜீரிய தலைநகருக்கு 116 பேருடன் பயணித்த AH5017 என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை மாலியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பிரான்ஸ், புர்கினா பாகோ, லெபனான், அல்ஜீரியா,...

ஞாயிறு, 20 ஜூலை, 2014

விமான விபத்து: பாதையை மாற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ்

உக்ரைனில் மலேசிய விமானத்திற்கு ஏற்பட்ட தாக்குதலால் தற்போது சுவிஸ் ஏர்லைன்சும் தனது விமானத்தை திசை திருப்ப திட்டமிட்டுள்ளது.கடந்த 17ம் திகதி ஆம்ஸ்டர்டாமிலிருந்து 298 பயணிகளுடன் புறப்பட்ட மலேசிய விமானம் போயிங் 777, உக்ரைன் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அனைவரும் பலியாகியுள்ளனர். இதனால் சுவிஸ் ஏர்லைன்ஸ்...

கறுப்பு பண முதலைகளுக்கு “செக்” வைக்கும் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை பெற எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது, சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் 700 பேரின் பெயர் பட்டியலை...

திங்கள், 16 ஜூன், 2014

சுவிஸ் பல்கழைக்கழகம் மொழியை கண்டறியும் முயற்சியில்

சுவிட்சர்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை ஆராய்ந்து மக்கள் எவ்வாறு மொழியினை பயன்படுத்துகின்றனர் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெர்ன், சூரிச் மற்றும் நியூசேடல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இவர்கள் மக்களை குறுஞ்செய்தி அனுப்புமாறு கூறியுள்ளனர். அவ்வாறு குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு பரிசு அளிப்பதாக...

ஞாயிறு, 1 ஜூன், 2014

உலக விஞ்ஞானிகளுடன் கலக்கிய சுவிஸ்

உலக விஞ்ஞானிகளுடன் இணைந்த சுவிஸ் ஆய்வாளர்கள் கோரோனா என்ற ஒரு வகை கிருமிக்கான புதிய தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.கோரோனா என்ற கிருமியினால் ஏற்படும் சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்கள் மனிதனின் மேல் மற்றும் கீழ் சுவாச தடங்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் கடந்த 2002ம் ஆண்டு உலக முழுவதும் இந்த நோய் தாக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட...

சனி, 24 மே, 2014

தீவிரம் தவளைகளை காக்கும் முயற்சியில் சுவிஸ்

சுவிசில் தவளைகளை காப்பாற்ற சுமார் 260,00 பிராங்குகள் செலவிட அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சுவிசில் சுரங்கப்பாதை கட்டுவதால் அங்கு பாதிக்கபடவிருந்த 100 தவளைகளை வேறு இடம் மாற்ற போவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுவிஸின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதுர்ன் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுவதால், அங்குள்ள அரிய வகை தவளைகளை 260,000 பிராங்குகள்...

சுவிசில் களைகட்டும் "வையின்" விற்பனை

 சுவிசர்லாந்து வையின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதிகமாக வைன் விற்பனை செய்யும் சுவிசின் ஜெனிவா மாகாணத்தில், சுமார் 3 மில்லியன் வைன் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஃப்ரீ பொர்ட்ஸ் மற்றும் வேர்ஹொசஸ் ஆகிய வைன் நிறுவனங்கள், தற்போது தங்களது 125 ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. எனவே...

வியாழன், 22 மே, 2014

விலைமாதுக்களாய் மாற்றப்படும் அப்பாவி பெண்கள்

சுவிசில் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை காரணமாக பெண்கள் கடத்தப்பட்டு விலைமாதுக்களாய் மாற்றப்படுகின்றனர்சுவிசில் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சம்பவங்கள் ஏராளமாய் நிகழ்ந்துள்ளன. கடந்த 2007ம் ஆண்டில் தலைநகர் பெரினின் நியடூ என்ற நகரில் 23 பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ...

திங்கள், 19 மே, 2014

பரபரப்பை ஏற்படுத்திய குட்டி கரடி

சுவிசர்லாந்தில் கரடி குட்டி ஒன்று 9 செம்மறி ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.சுவிசின் கிராபுடன் மாகாணத்தில் உள்ள m-25 என்ற இனத்தை சார்ந்த கரடி குட்டி ஒன்று ”லொவர் எங்கடென்” என்ற பகுதியில் திரிந்து கொண்டிருந்த 9 ஆடுகளை கிழித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பயத்தில் ஆழ்ந்ததுடன், இந்த கரடி குட்டியை...

வியாழன், 15 மே, 2014

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா

கரடியால் சிக்கல்களை அனுபவிக்கும் பூங்கா சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி தனது இரண்டு குட்டிகளையும் கொன்றதுக்கு கண்டனம் தெரிவித்து ரயில் ஓட்டுனர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள உயிரியல் பூங்காவில் மிஷா, மாஷி கரடிகளுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி இரண்டு ஆண் கரடி குட்டிகள் பிறந்தது. இதில் தந்தை கரடியான மிஷா கடந்த...

ஞாயிறு, 11 மே, 2014

பண விவகாரத்தில் தகவல்களை தர முடியாது: சுவிஸ்

 இந்தியர்கள் குறித்த தகவல்களை, கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி தர முடியாது என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில்...

செவ்வாய், 6 மே, 2014

கணவனை காப்பாற்ற நதியில் மூழ்கிய மனைவி

சுவிட்சர்லாந்தில் கணவனை காப்பாற்றுவதற்கு நதியில் மூழ்கி மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.கணவன், மனைவி இரண்டு பேரும், தங்களது இரண்டு வளர்ப்பு நாய்களை கூட்டிக் கொண்டு, LOMBOCH RIVER என்ற ஆற்றின் கரை வழியே கரை ஒரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கையில், இரண்டு நாய்களில் ஒன்று துள்ளிக்குதித்து ஓடி, ஆற்றில் விழுந்து விட்டது.   அந்த...

கொத்திரைச்சியின் விலை ஏற்றம்: ஏக்கத்தில் சுவிஸ் பிரியர்கள்

இறைச்சி தயாரிப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் தேசிய உணவாகிய (CERVELAT) கொத்திறைச்சியின் விலை ஏற்றத்தைக் குறித்து முன்னதாகவே அறிவித்துள்ளார்கள்.சுவிஸ் இறைச்சித் தயாரிப்பாளர்களின் சங்கம், வியாழக்கிழமையன்று தனது வாடிக்கையாளர்களுக்கு கொத்திறைச்சியின் விலை ஏற்றம் குறித்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, பன்றி இறைச்சியின் விலை 15% விலை உயர்வும், கொத்திறைச்சி...

வியாழன், 1 மே, 2014

தபால்களை பிரிப்பவர்கள் நடத்திய திருட்டு

 சுவிட்சர்லாந்தில் தபால்களை பிரிப்பவர்கள் 1,14,000 டாலர்கள் மதிப்புள்ள கருவிகளை திருடியுள்ளார்.லுசேன் வாயூத் மண்டலத்தில் உள்ள சுவிஸ் தபால் அலுவலகத்தின் தேசிய அஞ்சலக ஆபரேட்டர்களாக பணிபுரியம் இரண்டு நபர்கள் 1.00,000 பிராங்குகள் (1,14,000) டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும், கருவிகளும் அடங்கிய பார்சல் பெட்டிகளை அபகரித்து திருடி சென்றுள்ளனர். இந்த...

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

வாட்ச் விலையுயர்ந்ததல்ல: வாதாடும் அதிகாரி ?

இந்தோனேசிய இராணுவ தலைமை அதிகாரி சுவிஸின் விலைமதிப்புள்ள கடிகாரம் அணிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவைச் சேர்ந்த இராணுவ தலைமை அதிகாரி மோல்டோகோ என்பவர், சுவிஸில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த கடிகாரத்தை கையில் அணிந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார், இதுகுறித்து அவர் கூறுகையில், அந்த கடிகாரத்தை...

வியாழன், 24 ஏப்ரல், 2014

சுவிஸ் பிரிட்டிஷ் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் ...

 சுவிஸ் நிறுவனமான நோவார்ட்டிஸின் நோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பிரிவை பிரிட்டிஷ் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் ஏழு பில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளது.உலகின் இரண்டு முன்னணி மருந்து தயாரிப்பு பெருநிறுவனங்களான நோவார்டிஸும் கிளாக்ஸோ ஸ்மித்க்ளைனும் ஒன்றின் தொழில் பிரிவை மற்றொன்று வாங்கும் விதமாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அந்த உடன்பாட்டின்படி...

திங்கள், 21 ஏப்ரல், 2014

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து கடத்தப்படும் பணம்

ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்திலிருந்து பணத்தைக் கடத்தும் சம்பவங்கள் நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டே போகின்றது.சுங்க இலாகா அதிகாரிகள், சோதனையிடுகையில் ஜெர்மன்- சுவிஸ் எல்லைப் பகுதிகளில், இந்த பணக்கடத்தல் சம்பவங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள புற பகுதிகளில், ஒரு நபருக்கு அனுமதிக்கப்பட்ட பணத்தொகை 10 ஆயிரம் யூரோக்கள்...

சனி, 12 ஏப்ரல், 2014

சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது

 இலங்கையில் இருந்து சென்ற விமானம் ஒன்று இந்தோனேசியா விமானப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சுவிசை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி ஒருவர் விமானம் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக உலகை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இலங்கை வழியாக இந்தோனேசியா வான் பரப்பில் பறந்த போது அந்நாட்டு போர் ஜெட் விமானங்களினால் சுற்றிவளைக்கப்பட்டு ஷோவக்டோ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன்...

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள் !!!

சுவிசில் எதிரெதிரே மோதிக்கொள்விருந்த இரண்டு விமானங்கள் விமான அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டுள்ளது.சுவிசின் சூரிச் மாகாணத்தில் கடந்த 20ம் திகதி நெட்ஜெட் என்ற நிறுவனத்தினால் இயக்கப்பட்டு வரும் ஹாக்கர் - 800 என்ற வியாபார விமானம் தரையிரக்கதிற்கு தயாராகிக்கொண்டிருந்தது. அப்போது அவ்விமானம் தரையிருங்கும் பாதையிலேயே பயிற்சி விமானம் ஒன்றும் தரையிரங்க முயற்சித்துள்ளது. இதை...

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

குரோஷியாவுடன் சமரச உடன்பாட்டை எட்டிய சுவிஸ்

  சுவிட்சர்லாந்து, குரோஷியா நாட்டுடன் சமதான உடன்பாட்டை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுவிசில் நிகழ்ந்த வாக்கெடுப்பிற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகாலம் இருந்த இடைக்கால ஆட்சி, குரோஷியவிற்கு சுவிஸ் வேலைவாய்ப்பு மையங்களில் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதன்பின் குரோஷியாவிற்கு வேலை வாய்ப்பளிக்க சுவிஸ் நிராகரித்து வந்ததால், குரோஷியா...

புதன், 2 ஏப்ரல், 2014

வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்

சுவிசில் பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ் தலைநகர் பெர்னில் உள்ள பெர்னீஸ் ஒபர்லாந்த் பகுதியை சேர்ந்த 35 வயது விளையாட்டு வீராங்கனை மலையின் உச்சியிலிருந்து குதித்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மலைக்குன்றின் மீது மோதி கிழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து அப்பெண்ணை...

ஞாயிறு, 30 மார்ச், 2014

தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! -காணொளி,

சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு...
Blogger இயக்குவது.